சம்மாந்துறை பிரதேச சபையினால் புதியவளத்தாப்பிட்டியில் அமைந்திருந்த பஸ்தரிப்பு நிலையம் ஆனது மீள் நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பில் மக்கள் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படியான விடயங்களை முன்னின்று செய்யும் சம்மாந்துறை தவிசாளர் மதிப்புக்குரிய திரு. மாஹிர் அவர்களுக்கு நன்றிகளை உபதவிசாளர்... Read more »
திருப்பழுகாமம் சிவன் ஆலயத்தில் சங்காபிஷேகமும் பாற்குடபவனியும்.! மட்டக்களப்பு திருப்பழுகாமம் கௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வரநாதர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் இன்றைய தினம்(20.08.2025) ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றது. பாற்குடபவனியானது திருப்பழுகாமம் ஏரிக்கரைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக சிவன் ஆலயத்தை வந்தடைந்தன இந்நிகழ்வில்... Read more »
நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிசெய்ய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த நாமல் ராஜபக்ச நீதித்துறையை ஒரு சுதந்திரமான நிறுவனமாக செயல்பட அனுமதிக்குமாறு அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் முன்வரிசை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரித்த... Read more »
தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடர்கிறது; 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (20) மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வேலைநிறுத்தம் பொதுமக்களை கடுமையாகப் பாதித்துள்ளது, நாடு முழுவதும் தபால் சேவைகளில் பெரும் இடையூறுகளை... Read more »
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: அரசாங்கம் மற்றும் தோட்ட நிர்வாகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 1,700 ரூபாயாக உயர்த்த, தோட்ட நிர்வாகங்களுடன் ஒரு உடன்பாடு எட்ட முயற்சிப்பதாகப் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப்... Read more »
யானை தாக்கி தாயும் மகளும் சாவடைந்தனர்..! குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் பெண் மற்றும் 53... Read more »
முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு – கைதான இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு..! முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பிலான... Read more »
சிறைக்குள் சயனைட் குப்பி..! அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறை அதிகாரிகளால் சயனைட் (Cyanide) குப்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் உதவியாளர் தரிந்து மதுசங்க என்பவரிடம் இருந்து குறித்த சயனைட் குப்பி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. ... Read more »
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி: வெள்ளை மாளிகையில் டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பு ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் இன்று வெள்ளை மாளிகையில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டார். கிழக்கு ஐரோப்பாவில்... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விளக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) முனையம் 02 ஐ விரிவாக்காதது உட்பட பல பிரச்சினைகள் காரணமாகவே, உச்ச நேரங்களில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்... Read more »

