சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு..! இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, பொது நிருவாக அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைய “சிறுவர் தடுப்பு இல்லங்களில் சிறுவர் நன்னடத்தை மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் உத்தியோகத்தர்களின் வகிபங்கு மற்றும் Custody, Adoption வழக்கு... Read more »
தங்காலையில் மஹிந்தவுக்கா ஒன்றுகூடிய மோ(மொட்டு) கட்சியின் மோட்டுக்கூட்டங்கள்..! Read more »
ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.... Read more »
யாழ் சக்கோட்டையில் இளம் ஆசிரியர் உயிரிழப்பு! புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் ஆசிரியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் சக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து மூன்று... Read more »
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதன் மூலம் அரசாங்கம் சேமிக்கவுள்ள பணம் இவ்வளவு தொகையா..? நாடாளுமன்றத்தில் தேற்று (10.09.2025) பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம், இலங்கையில் பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த சட்டமூலம்... Read more »
எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சாவகச்சேரி நகரசபையில் அஞ்சலி..! கடந்த வாரம் பதுளை-எல்ல வனப்பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக சாவகச்சேரி நகரசபை அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 10/09 புதன்கிழமை சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற நான்காவது அமர்வின் போதே சபை உறுப்பினர் யோகநாதனின்... Read more »
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு 43 நாடுகள் ஆதரவு – பிரிட்டன் கடும் விமர்சனம் 2025 செப்டம்பர் 8 அன்று ஜெனிவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா மனித உரிமைகள்... Read more »
யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை – போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அமைந்துள்ள வீதியில், கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்... Read more »
ஊடக அறிக்கை: கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றது. இது மேலும் உறுதியற்ற தன்மையை அதிகரிப்பதுடன், பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம். இலங்கை, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை... Read more »
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வதிவிடங்கள் ரத்து – மகிந்த ராஜபக்ச வதிவிடத்தை காலி செய்ய உள்ளார் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசு வழங்கும் உத்தியோகபூர்வ வதிவிடங்களை ரத்து செய்யும், ஜனாதிபதிகளின் சலுகைகள் (ரத்து) மசோதா, நாடாளுமன்றத்தில் 151 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக ஒரு வாக்கு... Read more »

