இலங்கை வரும் இந்திய பிரதமரிடம் அனைத்து தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏகோபித்த குரலில் சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

“இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீளபெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்விற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டி இந்திய பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டுமென வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரி யுள்ளது. குறித்த கோரிக்கையில் அவர்கள்... Read more »