
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய... Read more »

கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 6) கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிக்ககோட்டிகெஹல்லி கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஆடவரின் துணிச்சலான செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாள்களுக்குமுன் அந்தக் கிராம மக்கள் வயல்வெளியில் சிறுத்தை ஒன்றைப் பார்த்தனர். ஏற்கெனவே அந்தச் சிறுத்தை... Read more »

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (டானா) வலுபெற்றது. இது, வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக நாளை 24-ம் தேதி இரவு அல்லது 25-ம் தேதி... Read more »