அம்பலாங்கொட நகர சபை அருகே துப்பாக்கிச் சூடு: மோதரை தேவாலயத் தலைவர் பலி அம்பலாங்கொட நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (நவம்பர் 4) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்... Read more »
கணேமுல்ல சஞ்சீவ” கொலை பின்னணியில் ஐவர் – இஷாரா செவ்வந்தி தகவல் கடந்த பெப்ரவரி மாதம் கொழும்புப் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” (Ganemulla Sanjeewa) கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான... Read more »
மன்னார் நகரசபை தவிசாளரின் அதிகார துஸ்பிரயோகம்…! மன்னார் நகரசபை அலுவலகத்தில் நேற்றைய தினம்(03.11.2025) ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியினர் தங்களது ஒன்று கூடல் மற்றும் மாகாணசபை தேர்தல் நடவடிக்கை தொடர்பான திட்டமிடல் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட கூட்டணி தலைவர் திரு .சம்பூரணம் குமரேஸ் தலைமையில்... Read more »
‘GovPay’எட்டிய மைல்கல்..! நாட்டில் அரச சேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘GovPay’என்ற டிஜிட்டல் கட்டண முறை மூலம் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (03) நிலவரப்படி, இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. அதேநேரம் 200 அரச நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் கட்டண முறையில் இணைந்துள்ளன... Read more »
பகிடிவதை குற்றச்சாட்டு: வவுனியா மாணவர் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு..! வவுனியா பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்றைய தினம் (03) உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை திடீர் மரண விசாரணை... Read more »
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது..! சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது... Read more »
போதைப்பொருள் வியாபாரிகள் , பாவனையாளர்களால் அல்லப்படும் திருநெல்வேலி சந்தை..! யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சந்தைக்கு செல்வோர் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என... Read more »
எழுவைதீவில் 4 இந்திய மீனவர்கள் கைது..! இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை சுற்றுக்காவல் நடவடிக்கையில்... Read more »
யாழில் திருட்டு குற்றத்திற்காக சிறையில் இருந்து விடுதலையானவர் – ஒரு வாரத்தில் மீண்டும் கைவரிசை..! திருட்டு குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த வாரம் விடுதலையான நபர் , மீண்டும் சங்கிலி அறுத்தமை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றினை களவாடியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
கெஹெலிய குடும்ப உறுப்பினர்களின் மனுக்கள் தள்ளுபடி..! இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைய, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களைத் தடை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைச் செல்லுபடியற்றதாக்கும் ரிட் ஆணையை வழங்குமாறு... Read more »

