வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்..!

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்..! பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை வகிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று (14) இடம்பெறும் விவாதத்தில்... Read more »

பெருந்தோட்ட தொழிலாளர்ளை சிறு தோட்ட உரிமையாளராக்குங்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்ளை சிறு தோட்ட உரிமையாளராக்குங்கள்..! ஜனாதிபதித் தேர்தல்கள் கொள்கை அறிக்கையில்( விஞ்ஞாபனத்தில்) நாம் முன்வைத்த கொள்கையாகும். இது தான் எமது செல்லுபடியான கொள்கையாகும். எனவே இது தொடர்பான ஏனைய கருத்துக்களை புறம்தள்ளி வைத்து விட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த உண்மையான கொள்கையை... Read more »
Ad Widget

உலகளாவிய தொழில் முனைவோர் வாரம்..!

உலகளாவிய தொழில் முனைவோர் வாரம்..! “நாம் ஒன்றாக கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் ICTA மற்றும் டிஜிற்றல் பொருளாதார அமைச்சின் கூட்டு ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிச க் குடியரசின் பிரதமரும் கல்வி, உயர்கல்வி, மற்றும்... Read more »

இலங்கையின் 5வது கடன் மதிப்பாய்வுக்கு தயாராகும் IMF..!

இலங்கையின் 5வது கடன் மதிப்பாய்வுக்கு தயாராகும் IMF..! இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் என IMF இன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசெக்... Read more »

சிங்கள மக்கள் வடகிழக்கில் குடியேற ஆட்சேபனையில்லை.!

சிங்கள மக்கள் வடகிழக்கில் குடியேற ஆட்சேபனையில்லை.! சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார்... Read more »

போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அறிவித்தது அமெரிக்கா..!

போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அறிவித்தது அமெரிக்கா..! போதைப் பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதிகளை குறிவைக்க அமெரிக்கா “சதர்ன் ஸ்பியர்” என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்குகிறது என்று பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.  ... Read more »

மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகளாவிய தொழில் முனைவோர் வாரம்..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகளாவிய தொழில் முனைவோர் வாரம்..! உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் 2025 இன் பிரதான நிகழ்வு இன்று காலை நாடு பூராகவும் பிரதமரின் தலைமையில் ஒரே தடவையில் நேரடி ஒளிபரப்பாக ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு பழைய மாவட்ட செயலகத்தில்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டிய ஜனாதிபதி அனுர..!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டிய ஜனாதிபதி அனுர..! ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வை ஜனாதிபதி அனுர குமார பாராட்டியுள்ளார். ம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், இன்றைய (14) நாடாளுமன்ற உரையில், புத்தளத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கின்ற... Read more »

இலங்கை – அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து..!

இலங்கை – அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து..! பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இன்று (14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையில் உள்ள அமெரிக்கத்... Read more »

யாழ். பல்கலைக்கழக நியமனங்களில் தலையிடவில்லை

யாழ். பல்கலைக்கழக நியமனங்களில் தலையிடவில்லை: ஆளுங்கட்சி எம்.பி. றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மறுப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெற்றிடங்களை நிரப்புவதில் தான் அதிகாரத் தலையீடு செய்வதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இன்று (வியாழக்கிழமை) மறுப்பு தெரிவித்துள்ளார்.   மறுப்பு அறிக்கை:... Read more »