கடற்கரையோரமாக சட்டவிரோத கட்டுமானம்; அதிகாரிகள், ஊடகவியலாளர்மீது அச்சுறுத்தல்..! திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் இன்று (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன் அதனை பார்வையிட சென்ற... Read more »
பகல் நேர பராமரிப்பு நிலையம் தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறி..! கௌரவ ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு அமைவாக சமூக சேவைகள் திணைக்களத்தின் நேரடியான மேற்பார்வையின் கீழ்... Read more »
மட்டக்களப்பில் தொழில் கல்வியை நிறைவு செய்த நான்காம் கட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு..! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கி வரும் தொழில் வழிகாட்டல் நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் கணனி பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்... Read more »
வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை..! பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக... Read more »
வாகரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்..! மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். காயங்கேணி கடற்கரையில் சம்பவ தினமான நேற்று (15) மாலை கடற்கரையில் கரை ஒதுங்கிய... Read more »
கடும் மழை குறித்து எச்சரிக்கை..! கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு... Read more »
போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை..! நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கு சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (16) களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு... Read more »
2025ன் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அ.டொலர்கள்..! 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபர் மாதத்தில் மட்டும் பதிவான... Read more »
அனுர ஆட்சியிலும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் கேவலமான செயல்..! கடற்கரையோரமாக சட்டவிரோத கட்டுமானம்; அதிகாரிகள், ஊடகவியலாளர்மீது அச்சுறுத்தல். திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் இன்று (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில்... Read more »
மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை..! பெரிய நீலாவணையில் சம்பவம் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி... Read more »

