இலஞ்சமா? பொய்க்குற்றச்சாட்டு: மறுக்கிறார் சாரங்கன்

இலஞ்சமா? பொய்க்குற்றச்சாட்டு: மறுக்கிறார் சாரங்கன் சோலர் நிறுவனம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் மகன் சாரங்கனுக்கு 30 மில்லியன் பணம் கொடுத்து அனுமதி பெற்றதென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை சாரங்கன் மறுதலித்துள்ளார். அவ்வாறு ஒரு புதிய கட்டுக்கதையை கூறியிருப்பதாகவும் சிறீதரன் சாரங்கன்... Read more »

போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது..!

போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது..! இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.   அந்தக் படகில் பயணித்த... Read more »
Ad Widget

உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்..!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்..! உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் றுக்தேவி. பீ.சீ. பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.... Read more »

காசா தாக்குதலில் குறைந்தபட்சம் 28 பாலஸ்தீனர்கள் பலி: போர்நிறுத்தம் மீறல்

காசா தாக்குதலில் குறைந்தபட்சம் 28 பாலஸ்தீனர்கள் பலி: போர்நிறுத்தம் மீறல் ​கடந்த மாதம் அமுலுக்கு வந்த அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர்நிறுத்தத்தை மிகப்பெரிய அளவில் மீறும் சம்பவங்களில் ஒன்றாக, காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 28 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.... Read more »

போதைப்பொருள் ஒழிப்பு: இலங்கையில் 3 இடைக்கால போதை நீக்க முகாம்கள் திறப்பு

போதைப்பொருள் ஒழிப்பு: இலங்கையில் 3 இடைக்கால போதை நீக்க முகாம்கள் திறப்பு போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்கான இலங்கையின் நாடு தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாக, முழுமையான மறுவாழ்வுக்கு முன் போதை நீக்கம் செய்யப்படும் நபர்களை தங்க வைப்பதற்காக அதிகாரிகள் அம்பாறை, மிஹிந்தலை மற்றும் கற்பிட்டி... Read more »

இலங்கை ‘A’ அணி அரை இறுதிக்குத் தகுதி..!

இலங்கை ‘A’ அணி அரை இறுதிக்குத் தகுதி..! ‘ஆசிய வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்’ T20 கிரிக்கெட் தொடரில் நேற்று (19) நடைபெற்ற முக்கியமான போட்டியில் பங்களாதேஷ் ‘A’ அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை ‘A’ அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. முதலில்... Read more »

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு..!

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் அதிகரிப்பு..! பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14 அல்லது 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பலர் சிகரெட்டுகளைப் பரிசோதித்துப்... Read more »

உங்கள் வீட்டுக் கழிப்பறையும் வரியை உயர்த்தப் போகிறது! 2026-ல் பிரான்சில் வரவுள்ள புதிய மாற்றம்

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்குத் திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு முதல் உங்கள் சொத்து வரி (Taxe foncière) கணிசமாக உயரவுள்ளது. இதற்குக் காரணமாக அரசாங்கம் கையில் எடுத்திருப்பது உங்கள் வீட்டில் இருக்கும் “ஆறு வசதிக்கூறுகள்” (Six éléments de... Read more »

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு..!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு..! தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் திரு. டயா லங்காபுர அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.11.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக... Read more »

நெடுந்தீவு தொடர்பான சூழல் சுற்றுலா ஆய்வு நூல் வெளியீடு..!

நெடுந்தீவு தொடர்பான சூழல் சுற்றுலா ஆய்வு நூல் வெளியீடு..! கியூமெடிக்கா நிறுவனத்தினால் நெடுந்தீவுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அதன் விபரங்களை உள்ளடக்கிய நூல் வெளியீடு கியூமெடிக்கா சர்வதேச பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ஜொகானஸ் பீட்டர் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.11.2025) பி.ப. 03.00... Read more »