யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்: வீட்டின் கதவுகளை உடைத்துச் சென்ற மர்ம நபர்கள் யாழ்ப்பாணம், அச்சுவேலி: யாழ்ப்பாணம், அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு வீட்டிலுள்ளவர்கள் வெளியில் வராததால், அந்த... Read more »

யாழில் சட்டத்தரணி கௌதமன் தப்பி ஓட்டம்..! வலைவீசித் தேடுகின்றது பொலிஸ்

யாழில் சட்டத்தரணி கௌதமன் தப்பி ஓட்டம்..! வலைவீசித் தேடுகின்றது பொலிஸ் கள்ள காணி உறுதி எழுதியதால் யாழ்ப்பாண சட்டத்தரணி கௌதமனை கைது செய்ய பொலிசார் வலை வீசித் தேடி வருகின்றார்கள். தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் உயர் அதிகாரியை சுமந்திரனுடன் சென்று... Read more »
Ad Widget

250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்..!

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது 10 லட்சம் ரூபா மதிப்பிலான 250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்..! கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250... Read more »

யாழ் ஏழாலையில் கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் மரணம்..!

யாழ் ஏழாலையில் கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் மரணம்..! சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வாணிப நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணமடைந்துள்ளார் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட வாணிப... Read more »

அரச ஊழியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை

அரச ஊழியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை அரச ஊழியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்க்க இம்முறை பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்குக் கடந்த பாதீட்டின் போது அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின்... Read more »

இன்று நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கு வாய்ப்பு

இன்று நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கு வாய்ப்பு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  ... Read more »

யாழிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் எலி எச்சங்களுடன் உணவுபொருட்கள்..!

யாழிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் எலி எச்சங்களுடன் உணவுபொருட்கள்..! பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.   பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட... Read more »

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பாணை:

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பாணை: தங்காலையில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு ​முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அவர்களுக்கு, நாளை மறுநாள் தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ​’பெலியத்த சனா’ என்ற நபர் குறித்து அவர் ஊடகங்களிடம் தெரிவித்த கருத்து தொடர்பாக... Read more »

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை ​தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மட்டம் 1 (மஞ்சள்) மண்சரிவு அபாய ஆரம்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை 2025 அக்டோபர் 4 மாலை 6 மணி முதல் அக்டோபர்... Read more »