ஆலையடிவேம்பு பிரதேசசபையின் கன்னி வரவுசெலவு திட்டம் 09 உறுப்பினர்களின் வாக்குகளால் நிறைவேற்றம்.

ஆலையடிவேம்பு பிரதேசசபையின் கன்னி வரவுசெலவு திட்டம் 09 உறுப்பினர்களின் வாக்குகளால் நிறைவேற்றம். அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு திட்ட நிதியறிக்கை (பட்ஜெட்), பிரதேச சபையின் தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையில் இன்று (10)காலை சமர்ப்பிக்கப்பட்ட... Read more »

அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப-தலைவி கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி, பொருளாளர் சுனித்திரா... Read more »
Ad Widget

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த... Read more »

இரணைமடு குளத்தின் 8 வான்கதவுகள் திறப்பு..3500 பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டது.. அரச அதிபர் முரளிதரன் தெரிவிப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் சுமார் 3500 குடும்பங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வரை 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக... Read more »

இலங்கை வெள்ள நிவாரணத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவியை வழங்கியது

​இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோக்கள் (சுமார் 640 மில்லியன் இலங்கை ரூபாய்கள்) வரை நிதியுதவியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 500,000 யூரோக்கள், சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின்... Read more »

வெள்ள நிவாரண முகாம்களில் கண் நோய்கள் பரவ வாய்ப்பு

வெள்ள நிவாரண முகாம்களில் கண் நோய்கள் பரவ வாய்ப்பு: சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை டித்வா (Cyclone Ditwah) புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைத்துள்ள பாதுகாப்பான முகாம்களில் கண் நோய்கள் பரவும் அபாயம் குறித்து கண் மருத்துவக் கல்லூரி எச்சரிக்கை விடுத்துள்ளது.... Read more »

பதுளையில் மீண்டும் ஒரு மண் சரிவு! பாதையில் போக்குவரத்துக்கு இடையூறு !!

பதுளை, மீகஹகிவுல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் ஒரு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தினால் எந்தவிதமான உயிர்ச் சேதமோ அல்லது சொத்துச் சேதமோ ஏற்படவில்லை என மீகஹகிவுல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி... Read more »

விழிப்பூட்டல் பதிவு ( எச்சரிக்கையாகவும் கருதலாம்)

விழிப்பூட்டல் பதிவு ( எச்சரிக்கையாகவும் கருதலாம்) 10.12.2025 புதன்கிழமை காலை 7.00 மணி இலங்கையின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் என... Read more »

கொழும்பில் ஏற்படும் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை கூறிய பிரதமர்..!

கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். “கொழும்பு மாவட்டத்துக்குள் சரியான திட்டமிடல்... Read more »

பிரதான மார்க்க தொடரூந்து சேவையில் தாமதம்..!

அம்பேபுஸ்ஸ – அலவ்வ பிரதேசங்களுக்கிடையில் ரயில் சேவை ஒருவழிப் பாதையில் இயங்குவதால், பிரதான மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, அம்பேபுஸ்ஸ – அலவ்வவுக்கு இடையில் அமைந்துள்ள புஜ்ஜொமுவ ரயில் நிலையம்... Read more »