அரச கடன் தொகை குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் அரச கடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெளியான புதிய அறிக்கை இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ஏப்ரல் மாத நிறைவு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் தொகையானது... Read more »

பளையில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!

பளை – வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (18.09.2022) நடந்துள்ளது. சட்டவிரோத மண் அகழ்வு சட்டவிரோதமாக மண் அகழப்படுவதால் பளை பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக... Read more »
Ad Widget

சமூக வலைத்தளங்களில் வைரலகும் குமார் சங்கக்காரவின் சிலை

சமூக வலைத்தளங்களில் இன்று அதிகமாக பகிரப்பட்டு வரும் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரின் சிலை தொடர்பான புகைப்படங்கள் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. குமார் சங்கக்காரவின் சிலை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவின் சிலை குறித்த புகைப்படங்களே இவ்வாறு... Read more »

எதிர்காலத்தில் இலங்கையில் போராட்டம் வெடிக்கும் அபாயம்!

அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்ற தற்போதைய சம்பளம் ஆசிரியர்களுக்கு போதுமானதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள... Read more »

முடிவு கட்டத்தை நெருங்குகின்றதா பாரதிகண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். அதில் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள், சீரியலை எப்போது தான் முடிப்பீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்கும் அளவுக்கு தான் கதை சென்றுகொண்டிருக்கிறது. பாரதியின் மருத்துவமனையில்... Read more »

நித்தியானந்தாவை தேடி செல்லும் மற்றுமோர் பிரபல நடிகை!

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சுவாமி நித்தியானந்தா அடிக்கடி வீடியோவெளியிட்டு பேசி வருகிறார். கைலாசா தீவு ஒன்றை வாங்கி அங்கு இருப்பதாகவும், சமீபத்தில் உடல் நிலை சரியில்லை என பேசியதும், என பல விஷயங்களை வீடியோ மூலம் பேசி வந்தார். நித்தியுடன் அங்கேயே செட்டில்னாவர்... Read more »

கொழும்பு தாமரை கோபுரத்தினால் இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் எவ்வளவு தெரியுமா?

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. கொழும்பில் தாமரை கோபுரத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்த முதல் 3 நாட்களில் 7.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம... Read more »

யாழில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி மேற்கொண்டவர் கைது!

யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவு உட்பட்ட ஆறு கால் மடம் ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 50லீற்றர் கோடா 8 லிட்டர் சட்டவிரோத மதுபானம், 3 வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.... Read more »

எலிசபத் ராணிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின்... Read more »

வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்

உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறுஞ்செய்திகளை திருத்தலாம் தற்போது வரை வாட்ஸ்... Read more »