இரட்டை குடியுரிமை பெற்ற எம்பிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு விபரங்களை அனுப்பிய நாடாளுமன்றம் நாடாளுமன்ற அனுப்பி வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், பிறந்த தினம், தேசிய... Read more »

மனைவியின் கள்ளகாதலனின் கையை வெட்டிய கணவன்

காலி நகரில் பெண்ணொருவரின் கணவனும் , கள்ளக்காதலனும் காலி நகரில் நேருக்கு நேர் சந்தித்தபோது, கணவன் கள்ள காதலனின் கைகள் இரண்டையும் வெட்டியுள்ளார். திருமணமான பெண்ணொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் சில நாட்களுக்கு முன்னர் அப்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில்... Read more »
Ad Widget

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று 1 மணித்தியாலம் மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U,... Read more »

பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பகிரங்க கணக்கு முறைமைக்கு அமைவாக, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார். இதேபோன்று எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் மக்களுக்குத் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப்... Read more »

விருப்பத்திற்கு ஏற்ப அதிகாரிகளை பணியமர்த்தியுள்ள மாகாண சபைகள்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாது பல மாகாண சபைகள் தமது விருப்பத்திற்கேற்ப அதிகாரிகளை பணியமர்த்தியுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சில ஆளுநர்களின் தயவால் இவ்வாறு ஓய்வு பெற்ற அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதுடன் அவர்களது ஓய்வூதியம் தவிர மற்றுமொரு உதவித்தொகையை இப்பதவிகளில் பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து மைத்ரி வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கையில் எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார். இலங்கை மகளிர் சங்கம் மற்றும் இலங்கை இளைஞர் சங்கம் ஆகியவற்றின் பொதுச் சபைக் கூட்டங்களின் கலந்து கொண்டு உரையாற்றும்... Read more »

அனுமதியின்றி வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் வீதியில் உயிரிழப்பு!

திஸ்ஸமஹாராம, கல்கனு சந்தி பிரதேசத்தில் காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த ஒருவரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வீதியில் விழுந்து கிடந்த 38 வயதான நபர் தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அந்த நபர் வீதியில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார்... Read more »

ஜேர்மனியில் நகரங்களை விட்டு கிராமங்களிற்கு செல்லும் மக்கள்

ஜெர்மனியில் பிரபல நகரங்களை விட்டு புறநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலிவு விலையில் வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாலும், இனி அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என சில இடங்களில் அறிவிக்கப்பட்டதாலும் அதிகமான மக்கள் இந்த... Read more »

விமானத்தில் இருந்து வீழ்ந்த சடலத்தால் பரபரப்பு!

ஜேர்மன் விமானத்தில் விமானத்தின் முன்பக்கத்தில் அடிபாகத்தில் இருக்கும் பெட்டியை திறக்கும்போது சடலம் கீழே விழுந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தெஹ்ரான் நகரத்தில் இருந்து ஜேர்மனியின் பிராங்ஃபர்ட் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய Lufthansa-வின் பயணிகள் விமானத்தில் அடையாளம் தெரியாத மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.... Read more »

இலங்கையில் நடத்துனர் இன்றி அறிமுகமாகும் புதிய பேருந்து சேவை

இலங்கையில் நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பொதுப்போக்குவரத்து... Read more »