தலைமுடி கருகருவென வளர வேண்டுமா? இதனை முயற்சி செய்து பாருங்கள்

இன்றைய காலத்தில் முடி உதிர்தல் என்பது நம்மில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பது இதற்கு காரணமாக கருதப்படுகின்றது. அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை... Read more »

பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் விநியோகம் மேற்கொண்ட இருவர் கைது!

போதைப்பொருள் விநியோகம் செய்த பொலிஸ் விசேட அதிரடிப்படை சேர்ந்த இருவர் இன்றைய தினம் (10-02-2023) செவனகல பொலிஸாரால் செவனகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வைத்து போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம்... Read more »
Ad Widget

இலங்கை சந்தையில் அறிமுகமாகும் புதிய கார்

இலங்கையில் முதன் முறையாக வடிவமைக்கப்பட்ட Hyundai Grand i10, கார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் கொழும்பு சிட்டி சென்டரில் இன்றைய தினம் (10-02-2023) முதல் முறையாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இலங்கையின் அபான்ஸ் ஆட்டோ நிறுவனம் மற்றும் கொரியாவின் ஹூண்டாய்... Read more »

நாட்டிலுள்ள பெண்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

பலவேறு சந்தர்ப்பங்களில் கட்டுப்படியாகாததும் மற்றும் நம்பகமற்றதாகப் பார்க்கப்படுவதுமான, முறையான குழந்தைப் பராமரிப்பு (பகல் பராமரிப்பு) ஒழுங்குவிதிகள் இலங்கையில் இல்லாமை நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்புக்கு பெரும் இடையூறாக உள்ளது என்று வெளிப்படுத்தப்பட்டது. இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் தொடர்பில்... Read more »

நாட்டில் ஜயாயிரம் ரூபா தாளை ரத்து செய்ய கோரும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

இலங்கையின் நாணய முறையிலிருந்து ரூ. 5000 நாணயத்தாள் நீக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) நேற்று வெள்ளிக்கிழமை (10-02-2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் உள்ள கறுப்பு நாணயத்தை குறைக்க உதவும் நடவடிக்கையாக இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற... Read more »

கடன் வாங்கி கனடா சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்

பஞ்சாப் மாவட்டத்தில் கடன் வாங்கி மகனை கனடாவுக்கு அனுப்பிய விவசாய குடும்பத்திற்கு தற்போது துயரமான செய்தியொன்று கிடைத்துள்ளது. பஞ்சாப் பகுதியில் கிராமமொன்றிலுள்ள விவசாயக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர் குர்ஜோத் சிங் என்ற இளைஞர் கனடாவுக்கு மாணவர் விசாவில் ஜனவரி மாதம் 11ஆம் திகதி சென்றுள்ளார். இதன்போது... Read more »

உலக நாடுகளை அச்சத்தில் உறைய வைத்த துருக்கியின் பாரிய நில நடுக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,726 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில், இறப்பு எண்ணிக்கை 20,213 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 80,052 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார். சிரியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,384... Read more »

மண்ணெண்ணெய் குடித்த இரண்டு வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நிட்டம்புவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் இருந்த மண்ணெண்ணெய்யைக் குடித்தது என்று குழந்தையின் பெற்றோர் பொலிஸ் விசாரணையின்... Read more »

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை அதிகரிப்பதற்கான திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அக்கிராசன உரைதொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

நெல்லிற்கான உத்தரவாத விலை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வவுனியா விவசாயிகள்

நெல்லிற்கான உத்தரவாத விலையை வழங்குமாறு கோரி வவுனியா, ஓமந்தை விவசாயிகள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். வவுனியா, தாண்டிகுளம் விவசாய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஏ9 வீதி ஊடாக வவுனியா மாவட்ட செயலகம் வரை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட... Read more »