கொழும்பில் விசேட அதிரடி படையினரால் மூவர் கைது!

கசுன் மற்றும் ரூபன் என்ற பெயர்களில் இயங்கும் பிரபல போதைப்பொருள் வியாபாரிகளுடன் நெருங்கிய சகாக்கள் எனக் கூறப்படும் மூன்று பேர் மட்டக்குளி பகுதியில் வைத்து இன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையின் குற்றத் தடுப்புப் பிரிவு... Read more »

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்ப்பணம் குறித்து ஜீவன் தொண்டமான் கூறியுள்ள விடயம்

பெருந்தோட்ட மக்களுக்கான தீபாவளி முற்பணம் தொடர்பான பிரச்சினை குறித்து தங்களது தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்படுமாயின் அது குறித்த நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர்... Read more »
Ad Widget

தனது காதலை நிராகரித்த காதலியை வெட்டி கொன்ற காதலன்

காதலை துண்டித்த 23 வயது யுவதியை, கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளான். கேரளாவின், பானூரில் இந்த கொடூர சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. விஷ்ணுபிரியா (23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விஷ்ணுபிரியாவும், ஷியாம்ஜித் என்பவரும் காதலித்து வந்த நிலையில், உறவினர்களின்... Read more »

கல்வி சீர்திருத்தங்களில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் ஆறு துறைகளின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி நிர்வாகத்தை மாற்றுவது முதலாவதாக பிரிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்படவுள்ள மாற்றம் இந்த அனைத்து சீர்திருத்த செயற்பாடுகளுக்கும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை செல்லும்... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

அடுத்த வருட முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். முதலாவது கடன் தவணை மேலும் கூறுகையில்,“தமது குழு... Read more »

நான்கு வருடங்களாக கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுவன்!

களனி – திப்பிட்டிகம பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுவனொருவர் கடந்த 4 வருடங்களாக கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு – களனியில் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுவனின் தாயார் மறுமணம்... Read more »

யாழில் மாணவியின் தங்கச் சங்கிலியை அறுத்து சென்ற இராணுவ உத்தியோகத்தர்

யாழ்ப்பாணம் பலாலி – வள்ளுவர்புரத்தில் வீதியில் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். வழிப்பறிக் கொள்ளை இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 15 வயது மாணவி... Read more »

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

இன்றைய வானிலை குறித்து அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இன்று சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமாக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று... Read more »

பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் சப்ரகமுவ பல்கலைக்கழ மாணவனின் மரணம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விளையாட்டு, விஞ்ஞான மற்றும் உடற்கல்வி பிரிவின் இறுதியாண்டு மாணவரொருவர் நேற்று அதிகாலை பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது இந்நிலையில், பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம்... Read more »

இன்றைய ராசிபலன்23.10.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.... Read more »