ஜெர்மனியில் உள்ள தமிழ் இளைஞனால் ஏமாற்றப்படும் இலங்கை பெண்கள்

ஜெர்மனி நாட்டில் தமிழ் இளைஞன் ஒருவரால் இலங்கையில் வாழும் பெண்கள் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 28 வயதுடைய தமிழ் இளைஞனால் பெண்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலங்கையில் வாழும் தமிழ் பெண்களை... Read more »

பிரான்சில் தடைப்பட இருக்கும் முக்கிய சேவை

பிரான்ஸில் அன்றாட தபால் சேவைகள் தடைப்பட உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. 68 பிராந்தியப் பகுதிகளிற்கு தபால் சேவைகள் தடைப்பட உள்ளன. இந்த 68 பிராந்தியப் பகுதிகளிற்கு (territoire) எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அன்றாட தபால் விநியோக சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றன. மிகவும் சொற்பமான தபால்களே இந்தப்... Read more »
Ad Widget

நாட்டில் மீண்டுமொரு போராட்டம் வெடிக்கும் அபாயம்

இந்த ஜனவரி மாதத்தில் இருந்து மின் கட்டணத்தை அதிகரிக்க அரசு எடுத்திருக்கும் தீர்மானம் சட்ட விரோதமானது அரசியல் அமைக்கு முரணானது. எனவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் மி்ன் கட்டணம் அதிகரிக்கப்படுமானால் பாரிய மக்கள் போராட்டம் வெடிக்குமென என முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் பாட்டலி... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்த கனேடியர் தொடர்பில் வெளியாகிய செய்தி!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விழுந்து உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 54 வயதான... Read more »

புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் வெளியாகும்

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் வெளியாக்கப்படும் என பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன. பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 2 தினங்களுக்குள் அந்த பணிகள் பூர்த்தியாகும். அதனை அடுத்து சில நாட்களில் பரீட்சைப்... Read more »

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச கோட்டபாயவிற்கு தடை விதித்த கனடா

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட நான்கு இலங்கையர்கள் மீது கனடா இலக்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், 1983 முதல்... Read more »

வேட்டுபு மனு தாக்கலை நிறுத்துமாறு அறிவித்தல்!

வேட்புமனு பெற்றுக்கொள்வதை நிறுத்துமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று(10.01.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா கருத்து வெளியிட்டுள்ளார். இன்று தீர்மானம் இது தொடர்பில் அவர் கூறுகையில்,வேட்புமனு ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின்... Read more »

இன்றைய ராசிபலன் 11.01.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம்... Read more »

சின்னம் சூட்டலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

காத்தான்குடி மத்திய கல்லூரியின் சுகாதாரக் கழகத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட சுகாதாரக் கழக உறுப்பினர்களுக்கான சின்னம் சூட்டுகின்ற நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது கல்லூரியின் பிரதி அதிபர் AB. அஸ்மீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் MA. நிஹால்... Read more »

யாழில் மது போதையால் உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழில் மதுபோதையில் மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான புலோலி தெற்கை சேந்த இராசு புவனேஸ்வரன் (37) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரவு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து அதிவேகமாக வேலைத்தளத்தை... Read more »