இலங்கையின் அரசியல் தீர்வு குறித்து பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர்!

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானவை என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற... Read more »

நுவரெலியா – நானுஓயாவில் கோர விபத்து – 7 பேர் உயிரிழப்பு – பல மாணவர்கள் படுகாயம்!

நுவரெலியா – நானுஓயாவில் கோர விபத்து – 7 பேர் உயிரிழப்பு – பல மாணவர்கள் படுகாயம்! நுவரெலியா – நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது. இதில் வேனில் பயணித்த... Read more »
Ad Widget

காரைநகர் – சக்கலாவோடை மீன் சந்தையின் புதிய கட்டடம் திறப்பு

காரைநகர் – சக்கலாவோடை மீன் சந்தையின் புதிய கட்டடம் திறப்பு காரைநகர் சக்கலாவோடை மீன் சந்தையானது இன்றையதினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. சபையின் 32 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த மீன் சந்தை திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகி,... Read more »

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன்வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ( வடலியம்மன்) திருக்கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 27.01.2023 வெள்ளிக்கிழமை தொடக்கம் 04.02.2023 சனிக்கிழமை வரை காலை 11.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. அந்தவகையில் 27.01.2023 வெள்ளிக்கிழமை நித்தியபாபுதரன்... Read more »

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார சிநேகபூர்வ சந்திப்பு!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதிபத்மராஜா அவர்களை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார அவர்கள் இன்று (20.01.2023) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினாா். இக்கலந்துரையாடலின் போது மாவட்டம் சார்ந்த அனைத்து வேலைத்திட்டங்களிற்கும் விசேடமாக... Read more »

உக்ரைன் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா!

உக்ரைனியப் போர் மேலும் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய அதிநவீன, கனரக ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கப்போவதாக நேட்டோ கூட்டமைப்பு கூறுகிறது. இதற்கிடையே போரில் கிரைமியாவும் தாக்கப்படலாம் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் மூத்த அதிகாரி கூறியிருக்கிறார். இந்நிலையில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருக்கும்... Read more »

இலங்கையில் வெளிநாட்டு குண்டுகள் மீட்பு!

மிஹிந்தலை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு பின்னால் புதைக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கடைக்கு சொந்தமான காணியின் உரிமையாளர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மிஹிந்தலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த... Read more »

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தனியார் வைத்தியசாலைகளில் கட்டணம் மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் மற்றும் கிளினிக்குகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு... Read more »

யாழில் மூக்குக் கண்ணாடிக் கடை உரிமையாளர் போதைப் பொருளுடன் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மூக்கு கண்ணாடி கடையின் உரிமையாளர் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர் 35 வயானவர் என கூறப்படுகின்றது. குருநகரை சேர்ந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரது போதைப்பொருளை விற்பனைக்காக மூக்கு... Read more »

காதலியை சந்திக்க பெண் போல பர்தா வேடமணிந்து கல்லூரிக்குள் சென்ற இளைஞனால் பரபரப்பு!

கன்னியாகுமரியில் காதலியை சந்தித்து பேச, பெண் போல பர்தா வேடமணிந்து கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரியின் அருகே பர்தா அணிந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில்... Read more »