மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறித்த மாணவி பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் செவ்வாய்க்கிழமை (28) இரவு சுகயீனமுற்றிருந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில்... Read more »

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த நபரொருவர் சுட்டுக்கொலை!

ஆஸ்திரேலிய நாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 32 வயதான இந்தியர் ஒருவர் நேற்றைய தினம் (28-02-2023 பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் குறித்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவர் பெயர் முகமது... Read more »
Ad Widget

கனடாவில் சொக்லட் வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடா நாட்டில் குறிபிட்ட வகை சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் குறிப்பாக இந்த வகை சொக்லெட்கள் விற்பனை செய்யப்படுவதாக கனேடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, செலன்டோ ஒர்கானிக் (Salento Organics) என்ற பண்டக் குறியைக் கொண்ட சொக்லெட்... Read more »

ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று(28.02.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக... Read more »

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் புதிய பேருந்துகள்

வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அரச துறையும், தனியார் துறையும் இணைந்து குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்... Read more »

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது. அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி, இந்த நகரங்களில் உள்ள நுண் துகள்களின் அளவு நேற்று (28) காலை 101 முதல் 150 வரை இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி... Read more »

யாழில் திடீரென பற்றி எரிந்த புடவைக்கடை

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் புடவை கடை ஒன்று தீயில் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் இரவு (27-02-2023) இடம்பெற்றுள்ளது. திடீரென தீப்பற்றிக்கொண்ட குறித்த புடவைக்கடையில் பல இலட்சம் பெறுமதியான புடவைகள் தீயில் எரிந்து சேதமாகின.... Read more »

முழுமையாக ஸ்தம்பிதமடைய இருக்கும் இலங்கை

இலங்கையில் இன்றைய தினம் (01-03-2023) துறைமுகம், மின்சாரம், எரிபொருள், மருத்துவம் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடும் 40 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் வரிச் சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக, குறித்த... Read more »

லொத்தர் பரிசு சீட்டு குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

லொத்தர் சீட்டில் பரிசு விழுந்ததாக தெரியாதவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு அல்லது வாட்ஸ்அப் செய்தி வந்திருந்தால் அது நிச்சயமாக பொய்யும் மோசடியுமாகும் என இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இவ்வாறான மோசடிக்கு நீங்கள் ஆளாகியிருந்தால் அல்லது அவ்வாறான மோசடிகள்... Read more »

இன்றைய ராசிபலன்01.03.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் நன்மைகள் ஏற்படும்.அவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்‌. வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் சில அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம்... Read more »