இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், இனப்படுகொலையாளியுமாகிய கோட்டாபய ராஜபக்ஷவினை கைது செய்யக்கோரும் கையெழுத்து போராட்டத்தில், பொதுமக்கள் இலகுவாக ஒப்பமிடும் வகையில் புதியதொரு இணைய தொடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த http://tgte-us.org/ இணையப்பகத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட... Read more »
உலகின் முதல் செயற்கை கரு இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஆன்மாவின் இதயமும் துடிக்க, மூளையும் முழு வடிவம் பெற்றுள்ளது. குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு இன் விட்ரோ கருத்தரித்தல் IVF அதாவது இந்த நுட்பத்தில், விந்தணு மற்றும் முட்டை மூலம் ஆய்வகத்தில் கரு... Read more »
கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தானும் தனது ஏழு வயது மகனும் இறந்து விட்டதாக போலி பிரச்சாரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கனடாவை விட்டு தப்பி செல்வதற்காக இவ்வாறு போலி நாடகம் ஆடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 48 வயதான டாவான் வால்கர் என்ற... Read more »
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை நுழைந்த வன்முறைக் கும்பலால் இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை... Read more »
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய குறைந்தபட்ச மாதச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியை உயர்த்த அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார். அதன்படி, தற்போதைய தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக 5000 ரூபாவினாலும் தேசிய குறைந்தபட்ச... Read more »
இலங்கைக்கு ஆகஸ்ட் 13ஆம் திகதி மசகு எண்ணெய் கப்பல் ஒன்று வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய் கப்பல் வந்ததன் பின்னர் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் இயங்க முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.... Read more »
இலங்கையை போன்ற திவாலான நிலைக்கு, பாகிஸ்தான் செல்லும் நிலை ஒன்று தவிர்க்கப்பட்டதாக பாகிஸ்தானிய நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் (Miftah Ismail) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின்போது அவர் (Miftah Ismail) இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், கணிசமான... Read more »
எதிர்வரும் 15ம் திகதி முதல் தபால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன்படி 15 ரூபாவாக உள்ள சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 45 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும்... Read more »
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளதாக போராட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் போராட்டக்காரர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறுவது... Read more »
சீசெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதியின் கீழ் இலங்கை அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை அடையும் என சீசெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன்(Wavel Ramgalavan),... Read more »