இனி பெற்றோரே பிள்ளைகள் போதைப்பொருள் பாவிப்பதை சோதனை செய்யலாம்?

வரப்போகும் அரசாங்கத்தின் அதிரடி திட்டம் தமது தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைத் தனிப்பட்ட முறையில் சோதித்துக்கொள்ள உதவும் போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளைச் சந்தையில் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. போதைப்பொருள் அச்சுறுத்தலை... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 4765 ரூபாயக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய... Read more »
Ad Widget

இலவசக் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை பாதுகாக்க அரசுக்கெதிராக மருத்துவ மாணவர்கள் போராட்டம்

இலங்கையில் இலவசக் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக ருஹூனு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் குழு முன்னெடுத்த மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டம் நேற்று காராபிட்டிய பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மருத்துவக் கல்வியைத் தனியார்மயமாக்கும் அரசின்... Read more »

மணி நேர பயணம்… ஆயிரம் கஷ்டங்கள்… இன்று உலகின் தலைசிறந்த நட்சத்திரம்! – மொஹமட் சலாஹின் விடாமுயற்சி வாழ்க்கைக் கதை

கால்பந்து உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் மொஹமட் சலாஹின் வெற்றிக்குப் பின்னால், கோப்பைகளும் புகழும் மட்டுமல்ல; எண்ணற்ற தியாகங்களும், முடிவில்லா போராட்டங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கைப் பயணமும் உள்ளது. எகிப்தின் நைல் டெல்டா பகுதியில் அமைந்துள்ள நக்ரிக் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த... Read more »

பாதசாரிகள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொலிசார்

பாதசாரிகள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொலிசார் எச்சரிக்கை!! நீங்கள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால், உங்களது அடுத்த நிறுத்தம் நீதிமன்றமாகவே இருக்கும் இது குறித்த போக்குவரத்து காவல்துறையின் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புதிய சட்டம் ஹெட்ஃபோன்... Read more »

வளத்தாப்பிட்டியில் முதியவர் சடலமாக மீட்பு மரண விசாரணைக்கு உத்தரவு.!! ​

பழைய வளத்தாப்பிட்டி, காளி கோயில் வீதியைச் சேர்ந்த [57வயது உடைய ] மயில்வாகனம் என்பவர், இன்று [03]திகதி சட்டுமுன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ​பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள, ஆள் நடமாட்டம் குறைவான... Read more »

பிரான்சில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!

பிரான்சில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ! ஆயிரக்கணக்கானோர் அவசரமாக வெளியேற்றம் தெற்கு பிரான்சில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 🚁 தீயைக் கட்டுப்படுத்த 200 தீயணைப்பு வீரர்கள், 4 நீர்... Read more »

கீவ் மீது ரஷ்யாவின் மிகப்பெரிய தாக்குதல் – உயிரிழப்பு 30 ஆக உயர்வு

உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் அதிகாரிகளின் தகவலின்படி, இந்த தாக்குதலில் 570 வான்வழி தாக்குதல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில்... Read more »

EU உறுப்பினர் ஆகும் முன் வரலாற்றை எதிர்கொள்ள வேண்டும் – உக்ரைனுக்கு போலந்து எச்சரிக்கை!

உக்ரைன், போலந்துடனான பதற்றத்தை குறைக்க முயற்சி செய்து வருவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைய விரும்பினால், இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற வோலினியா படுகொலை உள்ளிட்ட வரலாற்று சம்பவங்களை உக்ரைன் நேர்மையாக ஏற்றுக்கொண்டு நல்லிணக்கப் பாதையில்... Read more »

மொனாக்கோ பார்சல் குண்டுவெடிப்பு: ஆண் வேடமிட்டு தப்பியதாக சந்தேகம்!

மொனாக்கோவில் உக்ரைனில் பிறந்த தொழிலதிபர் வாடிம் இயெர்மோலாயேவ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக காயப்படுத்திய பார்சல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை அதிகாரிகளின் தகவலின்படி, இந்த தாக்குதலின் முக்கிய சந்தேகநபர் 39 வயதான உக்ரைன் பெண் அனஸ்தாசியா பெரெசோவ்ஸ்கா. அவர் தற்போது... Read more »