வவுனியா வடக்கில் துயரம்: உழவியந்திரம் தடம்புரண்டு 29 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியா வடக்கில் துயரம்: உழவியந்திரம் தடம்புரண்டு 29 வயது இளம் குடும்பஸ்தர் பலி! வடக்கு, மதியாமடு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உழவியந்திரம் தடம்புரண்டதில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (18.04) மாலை குறித்த நபர்... Read more »

நாவலப்பிட்டி நகரம் மழை வெள்ளத்தில்.!!

நாவலப்பிட்டி நகரம் மழை வெள்ளத்தில்.!! இன்று மதியம் நாவலபிட்டிய பகுதியில் பெய்த கனமழையால் நாவலப்பிட்டி நகரில் மழை நீர் புகுந்தது உள்ளது. இதன் காரணமாக நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் 18 இஞ்சி உயரம் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் கண்டி கம்பளை... Read more »
Ad Widget

பாரிஸின் பக்கத்திலேயே ஒரு ‘பாறை’ உலகம்

பாரிஸின் பக்கத்திலேயே ஒரு ‘பாறை’ உலகம்: பொன்டன்ப்ளோ காட்டின் மர்மங்களும் மகத்துவங்களும்! [பாரிஸ் – 19.04.2026] பாரிஸ் என்றாலே ஈபிள் டவரும், ஆடம்பர அங்காடிகளும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அந்தப் பெருநகரத்தின் பரபரப்பிலிருந்து சில நிமிடப் பயணத்தில், கால இயந்திரத்தில் ஏறிப் பின்னோக்கிச்... Read more »

ஹார்முஸ் நீர்ச்சந்தியில் பிரெஞ்சுக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு!

மத்திய கிழக்குப் போர்: ஹார்முஸ் நீர்ச்சந்தியில் பிரெஞ்சுக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு! அமெரிக்க – ஈரான் பேச்சில் குழப்பம்; இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயின் அதிரடி! (ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை இரவு 21:00 மணி நிலவரம்) மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து... Read more »

புத்தூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

புத்தூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காணக் காவற்துறை உதவி கோரிக்கை! யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் இன்று (2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச... Read more »

மூதூர் சேனையூரின் குடும்ப வேள்விச் சடங்கான மாரியம்மன் கழுமர வேள்விச் சடங்கு -நாகராசா லக்சிகா.

மூதூர் சேனையூரின் குடும்ப வேள்விச் சடங்கான மாரியம்மன் கழுமர வேள்விச் சடங்கு -நாகராசா லக்சிகா. மாரியம்மன் கழுமர வேள்விச் சடங்கானது சேனையூர் மக்களால் ஆரம்ப காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வரும் பத்ததி முறையிலான வேள்விச் சடங்காகும் . இதில் சில குடும்பங்கள் இணைந்து இந்த... Read more »

ஈரான் வசம் இன்னும் 40% தாக்குதல் ட்ரோன்கள் கையிருப்பு: அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தகவல்!

ஈரான் வசம் இன்னும் 40% தாக்குதல் ட்ரோன்கள் கையிருப்பு: அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தகவல்! ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் படைகளுக்கிடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் வான்வழித் தாக்குதல் திறன் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் ஒட்டுமொத்த தாக்குதல் ட்ரோன்களின்... Read more »

மன்னாரில் பெரும் சோகம்: முச்சக்கர வண்டி மோதி ஒன்றரை வயதுக் குழந்தை பலி!

மன்னாரில் பெரும் சோகம்: முச்சக்கர வண்டி மோதி ஒன்றரை வயதுக் குழந்தை பலி! மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியில் நேற்று (2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சோகமான செய்தி வெளியாகியுள்ளது. தாராபுரம்... Read more »

வல்வெட்டித்துறையில் துப்பாக்கி மற்றும் கஞ்சா மீட்பு: குடும்பஸ்தர் ஒருவர் கைது!

வல்வெட்டித்துறையில் துப்பாக்கி மற்றும் கஞ்சா மீட்பு: குடும்பஸ்தர் ஒருவர் கைது! யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் சிறிய ரகக் கைத்துப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை) காவற்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை காவற்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்... Read more »

மணிப்பூரில் நிலவும் பதற்றம்: குண்டுவெடிப்பில் இரு சிறுவர்கள் பலி

மணிப்பூரில் நிலவும் பதற்றம்: குண்டுவெடிப்பில் இரு சிறுவர்கள் பலி – கொந்தளித்த மக்கள் பேரணி! மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்ணுபூர் (Bishnupur) மாவட்டத்தில் அமைந்துள்ள துரோங்லோபி (Tronglaobi) பகுதியில் கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில், துரதிர்ஷ்டவசமாக இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.... Read more »