சீனாவின்ன் கடனுதவியில் கொழும்பில் மிக பிரமாணடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிற்கு வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. இன்று 0.08 என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலர் விற்பனை விலை ரூ. 368.60 முதல் ரூ. 368.68ஆக காணப்படுகிறது. கனேடிய டாலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுனுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும்... Read more »
பிரான்ஸில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணின் கன்னத்தில் நபர் ஒருவர் அறைந்த சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Saint-Etienne கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. லியோனுக்கு செல்லும் ரயிலில் பெண் ஒருவர் குட்டையாக பாவாடை அணிந்திருந்ததனை அவதானித்த நபர் ஆத்திரமடைந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.... Read more »
பிரித்தானியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மொபைல்போன், காப்பீட்டு ஆவணங்கள், அவசர தேவைக்கு பணம் என பையுடன் வெளியேற தயாராக வேண்டும் என 3 மில்லியன் குடும்பங்களுக்கு வானிலை ஆயுவு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய மக்கள் வெப்ப அலையால் கடும் அவதிக்குள்ளாகியிருந்த... Read more »
நம் உடலில் உருவாகும் பித்தத்தை பற்றி பல்வேறு தவறான அபிப்பிராயங்கள் உள்ளன. உண்மையில் பித்தம் எப்படிப்பட்டது? அது நமக்கு நன்மை செய்கிறதா தீமை செய்கிறதா என்ற கேள்வியோடு மருத்துவரை அணுகினால் அவர் இரண்டையும் செய்கிறது என்கிறார். பித்தம் லேசான எண்ணெய் பசையுடன் இருக்கும் ஒரு... Read more »
‘ஸ்மார்ட்’ போன்களின் தயவால் தற்போது உலகம் ரொம்பவே சுருங்கிவிட்டது. கடலை மிட்டாய் முதல் காதலி வரை எல்லாவற்றையும் செயலிகளுக்குள் (Apps) கொண்டுவந்துவிட்டனர். ஆம், மனித உறவுகளையும் கூட தற்போது கடைச்சரக்காக மாற்றிவிட்டன ‘டேட்டிங்’ செயலிகள். “சில தளங்கள் நீண்ட கால உறவுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால்... Read more »
தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், எதிர்பாராத வகையில் திடீரெனக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.300க்கு மேல் அதிரடியாக குறைந்துள்ளதால், சாமானியர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகும். அதன்படி, சென்னையில் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 304 குறைந்து 39,008... Read more »
இன்றைய நவீன காலகட்டத்தில் கலப்பட உணவுகளை சாப்பிட்டு பல நோய்களுக்கு ஆளாகிறோம். இயற்கையான உணவை தவிர்ப்பதே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. சமீபத்தில் இங்கிலாந்து நாட்டு பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இறைச்சியை உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும்... Read more »
விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எப்படியிருப்பினும் எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, நேற்று இரவு... Read more »
பூகோளவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் கீழ் இயங்கும் ஜீ.எஸ்.எம்.பீ தொழிற்நுட்பட சேவைகள் (GSMB Technical Services) என்ற நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரண்டு பேரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. கடிதம்... Read more »