இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த... Read more »

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பட்டதாரிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை நிறைவு செய்யப்படும் வரை போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.... Read more »
Ad Widget

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கையாடல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ். பல்கலைக்கழக களஞ்சியசாலையில் இடம்பெற்ற பெரும் பொருட் கையாடல் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகப் பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையில் இருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டடப் பொருள்கள் நீண்ட காலமாகக் களவாடப்பட்டுள்ளன. இந்நிலையில் மிக அண்மைக் காலமாகக் குறுகிய காலத்தினுள் சுமார்... Read more »

பிரித்தானியாவில் தற்கொலைக்கு முயன்ற இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியாவில் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐவர் ருவாண்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி நியூ ஹியூமனிடேரியன் செய்தி வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகர்... Read more »

தற்கொலை செய்து கொண்ட மாணவி

விக்கிரவாண்டி அருகே தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன். கூலித் தொழிலாளி. இவரது மகள் கயல்விழி (வயது 17). இவர் திருக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி... Read more »

இன்றைய ராசிபலன்24.03.2023

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையினரின் நிதி உதவி ஊடாக யாழ் சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!

விளையாட்டு முற்றம் புனரமைப்பு.!யாழ் சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றமானது மாணவர்கள் பாவிக்க முடியாமல் நீண்ட காலமாக பழுதடைந்து செயற்படாமல் இருந்த நிலையில் மாணவர்களின் பாவனைக்காக குறித்த விளையாட்டு முற்றத்தினை புனரமைத்து அதற்குரிய விளையாட்டு உபகரணங்களையும் பொருத்தி தருமாறு பாடசாலையின்... Read more »

எரிபொருள் விலையில் ஏற்பட இருக்கும் மாற்றம்!

உலக சந்தையில் அடுத்த சில வாரங்களுக்குள் மசகு எண்ணெய் விலை பெருளவான சதவீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் விலை திடீரென பாரியளவில் குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை உணர்வதாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கமைய,... Read more »

தமிழகத்தில் பொலிசாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்ற இலங்கை கைதி!

தமிழகத்தில் இலங்கை கைதி ஒருவர் அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இலங்கையர் விழுப்புரம் – பேரணி பிரதேசத்துக்கு அருகே சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு தப்பியோடியவர் திருகோணமலை சேர்ந்த 39 வயதான ரியாஸ் கான் ரசாக் ஆவார்.... Read more »

க.பொ த உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைக்கான திகதி குறித்து வெளியாகியுள்ள செய்தி!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ த உயர்தரப் பரீட்சையின், செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை இந்த செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனைப்பொருளியல், பரதநாட்டியம், கீழைத்தேய, மேலைத்தேய மற்றும்... Read more »