யாழில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து திருட்டு!

யாழில் பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டின் கதவை உடைத்து 3 3/4 பவுண் தங்க நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய இரண்டு சந்தேகநபர்களை ஒரு மணித்தியாலத்தில் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (27-03-2023) திங்கட்கிழமை புலோலி, காந்தியூர் பகுதியில் உள்ள... Read more »

இன்றைய ராசிபலன்29.03.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம்... Read more »
Ad Widget

வைத்தியர் கலாநிதி கேதீஸ்வரன் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வளர்ப்பு நாய்களுக்கான விலங்கு விசர் நோய்க்கெதிரான தடுப்பூசி இலவசமாகவே ஏற்றப்படுகிறது என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்க்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அதன்படி... Read more »

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் தொண்ணூறு வீதமான மாரடைப்பு மரணங்கள் பதிவாகியுள்ளன

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் தொண்ணூறு வீதமான (90%) மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக அதிச்சித்தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 முதல் 80 வயதுக்குட்பட்டவர்களை தாக்கும் மாரடைப்பு... Read more »

தெரியாத பெண்ணை கட்டியணைத்து பணம் கொடுத்த நபர்

பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபர், தான் கட்டிப்பிடித்ததை வெளியில் சொல்லாமலிருக்க 1000 ரூபாய் கொடுத்துச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ரத்கம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்நபரின் செயலால் அப்பெண் அதிர்ச்சியடைத்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.... Read more »

இலங்கையின் முன்னாள் சபாநாயகர் காலமானார்

இலங்கையின் முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். ஜோசப் மைக்கல் பெரேரா தனது 82வது வயதில் காலமானார். ஜோசப் மைக்கல் பெரேரா இலங்கை நாடாளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாவார். Read more »

யாழில் மனைவியை புகைப்படம் எடுத்த சம்பவத்தை தட்டிக் கேட்க சென்ற கணவன் மீது தாக்குதல்!

யாழில் கச்சான் வாங்க வந்த பெண் ஒருவரை வியாபரிகள் புகைப்படம் எடுத்த நிலையில் அதனை தட்டிகேட்க சென்ற கணவன் மீதும் வியாபாரிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் சுன்னாகம் பகுதிக்கு பெண்னொருவர்... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கையில் இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 172,000 ரூபாவாக தங்கநகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து... Read more »

இறக்குமதி செய்யப்படும் டயரின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட டயர் தொகை களஞ்சியத்தில் உள்ளமையினால்... Read more »

கிணற்றினுள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு!

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (28) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் மிஷின் வீதி, மாவட்டபுரம் வடக்கு தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த முருகேசு நல்லம்மா (வயது 74) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூதாட்டி கிணற்றுக்குகள் விழுந்த... Read more »