யாழில் மின்சார சபையின் பொறுப்பற்ற செயல்

துண்டித்த மின் இணைப்பை மீள வழங்க மறந்த மின்சார சபை! ஆலயம் ஒன்றின் காணிக்குள் மரத்தை வெட்டுவதற்காக துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீள வழங்க மின்சார சபை மறந்து போனதால் கிராமமே இன்றைய தினம் (28) இருளில் மூழ்கியிருந்தது. சாவகச்சேரி மீசாலை வடக்கிலுள்ள ஆலயம் ஒன்றின்... Read more »

யாழில் சொற்பொருள் விளக்கம் எனும் தமிழகராதி நூல் வெளியீடு

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கலாநிதி ச. சிறிகாந்தன் தொகுத்த ஈழத்தமிழர் பண்பாட்டாய்வுகள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் சி. ரமணராஜா, தி. செல்வமனோகரன் ஆகியோர் தொகுத்த சொற்பொருள் விளக்கம் எனும் தமிழகராதி நூல்களின் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றபோது பண்பாட்டலுவல்கள் பிரதி பணிப்பாளர்... Read more »
Ad Widget

யா/மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கல்கோள் விழாவும் கல்வி ஊக்குவிப்பு நிகழ்வும்

யா/மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்திற்கு தரம் ஒன்றிற்கு மாணவர்களை வரவேற்கும் “கால்கோள் விழாவும், கல்வி ஊக்குவிப்பு நிகழ்வும்” இன்று (28)சிறப்பாக இடம் பெற்றது. பாடசாலை முதல்வர் சுதாமதி தயாபரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், லண்டனில் வசிக்கும் பாடசாலையின் பழைய மாணவர்களான ஆர்.விஜயரஞ்சினி, எஸ்.நவரஞ்சினி, ஜே.ஸ்ரீரஞ்சினி,... Read more »

அவுஸ்ரேலியாவில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

இலங்கையின் பிரபல கலைஞரும், திறமையான சமையல்காரருமான டான் ஷெர்மன் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சமையல் போட்டியில் வெற்றிப்பெற்று விருது வென்றுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் டான் ஷெர்மன் அவுஸ்திரேலியாவின் மிகவும் திறமையான சமையல்காரர்களில் ஒருவராக மாறியுள்ளார். அவுஸ்திரேலிய சமையல்காரர்கள் கூட்டமைப்பு நாட்டில் உள்ள பல... Read more »

பாரிய வெட்டு காயங்களுடன் மீட்க்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம்

அம்பாந்தோட்டை, பழைய புந்தல வீதியில் இளைஞர் ஒருவரின் சடலம்மீட்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பாரிய வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நபருக்குச் சுமார் 30 வயது இருக்கலாம்... Read more »

நாட்டில் சுகாதார அவசர நிலை!

பலவீனமான மற்றும் மிகவும் திறமையற்ற சுகாதார நிர்வாகமே, நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை உயர்வுக்கு காரணம் எனக் கூறி மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல்... Read more »

அரச ஊழியர்களுக்கான மகிழ்வான செய்தி!

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். அண்மையில் தொழில் வல்லுநர்கள் குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக சமன் ரத்னப்பிரிய கூறியுள்ளார். கம்பஹா பிரதேசத்தில்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது!

அவுஸ்திரேலியாவுக்கு போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற இரு பங்களாதேஷ் பிரஜைகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 50 வயதுடையவர் என்றும் மற்றொருவர் 24 வயது இளைஞர் என்றும்... Read more »

இடை நிறுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கொலன்னாவை முனையத்தில் இருந்து எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்று (28-03-2023) நண்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்க ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்களின் தொழிற்சங்க... Read more »

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (28-03-2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தில் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலைவாணி வீதி வடலியடைப்பு பண்டத்தரிப்பு... Read more »