பேக்கரி உற்பத்தி பொருட்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் சமீபக் காலமாக எரிபொருளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை தற்போது குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். முன்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் குறைக்கப்பட்டபோது பேக்கரி உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின்... Read more »

ரயில் கட்டணம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

தற்போதைக்கு ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கட்டணக் குறைப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (29-03-2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். Read more »
Ad Widget

சைவ மக்களுக்கு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள ஆறுதிருமுருகன்!

சமீபத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிகப்பட்டமை தொடர்பில் மிகுந்த வேதனை அடைவதாக அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் (aruthirumurugan) தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஆறுதிருமுருகன், சைவ மக்களுக்கு சமீபக் காலமாக தொடர்ச்சியாக அதிர்ச்சியான... Read more »

காணி தகராறு காரணமாக கழுத்தறுத்து கொல்லப்பட்ட குடும்பஸ்தர்கள்

மொனராகலை – பதல்கும்புர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (28-03-2023) இரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 41 வயதான தர்மபால விஜயசிறி என்பவரும், 38 வயதான ரோஹித குணரட்ன என்பவருமே இவ்வாறு படுகொலை... Read more »

வாட்ஸ்அப்பில் ஏற்ப்பட்ட காதலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்ப்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி

கண்டியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச்... Read more »

இன்றைய ராசிபலன்30.03.2023

மேஷம் மேஷம்: விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும்... Read more »

அமெரிக்காவில் கொலைகளமாக மாறிய பாடசாலைகள்.

டென்னசி நாஸ்வில்லியின் கொன்வென்ட் பாடசாலையில் கல்விபயிலும் 200 மாணவர்களும்(தனியார் கிறிஸ்தவ ஆரம்ப பாடசாலை) ஒவ்வொரு நாளும் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை தேவாலயத்தில் ஆரம்பிப்பதுடன் வாரத்திற்கு இரண்டு தடவை பைபிள்வாசிப்பார்கள். இந்த பாடசாலையின் அழகே அதன் எளிமை மற்றும் அப்பாவித்தனத்தில் உள்ளது என பாடசாலையில் இணையத்தளத்தின்... Read more »

CSK ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும்! ஹஸ்ஸி உற்சாகம்

2019 ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் விளையாட இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிய போகிறது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி... Read more »

நெதர்லாந்தில் விந்தணு தானம் செய்த 550 குழந்தைகளின் தந்தை….

நெதர்லாந்தில், விந்தணு தானம் செய்பவர் சுமார் 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார். இந்நிலையில், சகோதர முறை கொண்ட அவர்கள் தற்செயலாக உறவில் ஈடுபடும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், அந்த நபர் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். அவர் கிளினிக்குகளை தவறாக வழிநடத்தியதாகவும், குழந்தைகளை உளவியல் ரீதியாக ஆபத்தில்... Read more »

குப்பை எரிக்கும் தளங்கள் முடக்கம் – குப்பைகள் தேங்கும் அபாயம்!

நேற்றிரவுடன் மாநகரசபைகளின் குப்பைகள் அகற்றும் தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவடைவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இன்று காலை பரிசில் குப்பைகளை அகற்றிய வாகனங்கள் அதன் குப்பைகளை எரிக்கும் முக்கிய தளமான Issy les moulineaux எரிப்பகத்திற்குச் சென்றவேளை இந்த எரிப்பகம் தொழிற்சங்கங்களினால் முடக்கப்பட்டுள்ளது. குப்பை ஏற்றிவந்த மாநகரசபை... Read more »