இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணை மேலும், 30 வயது மதிக்கத்தக்க இளைஞரே நேற்று (07.04.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்... Read more »

இலங்கையில் இரு சகோதர்களை பறிக்கொடுத்த பிரிட்டிஷ் பிரஜை எழுப்பிய கேள்வி?

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது இரு சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜை, இந்த சம்பவத்துக்கு யார் உண்மையில் காரணம் என்பதை தான் அறிய விரும்புவதாக தெரிவித்துள்ளார். தனக்கும் தனது குடும்பத்துக்கும்; ஒருபோதும் விடைகள் கிடைக்காது என தெரிவித்துள்ள டேவிட் லின்சே, சங்கிரி லா... Read more »
Ad Widget

புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளின் விலை அதிகரிப்பு!

இந்த புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளின் விலை சுமார் 40% அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சந்தையில் ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பலமாக காணப்பட்ட போதிலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என நுகர்வோர்... Read more »

மீண்டும் ஒரு சோதனையில் ஈடுபடும் வடகொரியா

வட கொரியா, கடலடி ஆளில்லா வானூர்தியைச் சோதித்துப் பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த சோதனைஇம்மாதம் நாலாம் திகதியிலிருந்து நேற்று (7 ஏப்ரல்) வரை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. திடீர்த் தாக்குதல் நடத்த ஏதுவாகக் கடலடி ஆளில்லா வானூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வட கொரியாவின் KCNA செய்தி நிறுவனம்... Read more »

யாழில் பொலிசாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயன்றவர் கைது!

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின்  வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாணமாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சோதனையிடும் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சாவகச்சேரி பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் நூற்றுக்கும்  மேற்பட்ட ஆடுகளை கடத்திச் சென்ற முயன்றவர் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார், கைது... Read more »

யாழில் இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு கௌரவிப்பு

சாவகச்சேரியில் இலஞ்சமாக கொடுக்கப்பட்ட பணத்தினை பெற மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் சன்மானம் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் இலஞ்சமாக கொடுத்த 50 ஆயிரம் ரூபா பணத்தினை பெற மறுத்து தன் கடமையை... Read more »

விவசாயத்துறை அரச ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தடை!

விவசாயத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் நீண்டகாலத்துக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்குவதில்லையென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விவசாயத் துறையை வீழ்ச்சியடையச் செய்யும் அதிகாரிகள் இந்தத் தீர்மானத்துக்கு உட்பட்டவர்களென, அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நீண்ட காலம்... Read more »

தனிமையில் வாழ்ந்து வந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு!

தனிமையில் வாழ்ந்த வயோதிபப் பெண்ணொருவர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளியாப்பிட்டி பிரதேசத்திலுள்ள குளத்தில் இருந்தே குறித்த பெண் நேற்றைய தினம் (07.04.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே பிரதேசத்தில் வசிந்த வந்த த 71 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்... Read more »

முன்பள்ளி ஆசிரியர் கொலை தொடர்பில் வெளியாகிய பல திடுக்கிடும் தகவல்கள்

கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியை அஞ்சலி சாபா செனவிரத்னவின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிம் தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக முன்பள்ளிக்குச் சென்ற இருபத்தைந்து வயதுடைய குறித்த ஆசிரியை படுகொலை செய்யப்பட்டமப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பொலிஸார்... Read more »

இந்திய கடன் உதவியின் கீழ் கொள்ளவனவு செய்யப்படும் மருந்துகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இந்திய கடன் சலுகையின் கீழ் கொள்வனவு செய்யப்படும் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாகக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் இந்த அடிப்படை உரிமை... Read more »