யாழில் இருந்து விடுமுறைக்கு சென்ற கான்ஸ்டபிள் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் குற்றத்தடுப்பு நடவடிக்கை மாளிகாவத்தை பொலிஸார் நேற்று (17) இரவு... Read more »

ஆரம்பமாக இருக்கும் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி!

யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி இரண்டாவது முறையாக நடைபெறவுள்ளது என யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்க தலைவர் ந.செந்தூரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள ஒன்பது பிரதேசங்களை சேர்ந்த வீரர்கள் குறித்த போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இந்த கரப்பந்தாட்ட சுற்று போட்டி... Read more »
Ad Widget

தலைவலியை விரட்டும் பாட்டி வைத்தியம்

கோடை வெப்பம் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் வெயிலில் மக்கள் நடமாடும்போது வெப்பத்தினால் தலைவலி கடுமையாக ஏற்படுகிறது. பலரும் இத்தகைய பிரச்சனைகளை இப்போது எதிர்கொண்டிருக்கிறார்கள். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க ஒருவரின் உடல்நிலைக்கு ஏற்ப நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதங்கள் கூட ஏற்படுகின்றன. வெப்ப தலைவலியை போக்கும்... Read more »

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவருக்கு கொரொனோ!

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற 2 பேருக்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த 2 பேரும் தமிழகம் சென்றிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதோடு மேலும் திங்கட்கிழமை கொவிட்... Read more »

வெற்றிலை உண்போர் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் வெற்றிலை உண்போருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆய்வு தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி வெற்றிலையோடு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிற சுண்ணாம்பில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோயை உண்டாக்கும் சேர்மம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையிலிருந்து தெரியவந்துள்ளது.... Read more »

தொப்பையை குறைக்க உதவும் முருங்கை டீ

கோடைகாலங்களில் கிடைக்கும் சில பருவ காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு பல அதிசயங்களை செய்கின்றன. தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் முருங்கையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை இலை, முருங்கைக்காய், முருங்கை பூ என முருங்கையின் அனைத்திலும்... Read more »

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

குணமடைந்தும் வீடுகளுக்குச் செல்லாமல் தங்கியிருக்கும் வயோதிப நோயாளர்களால் நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்சான் பெல்லென தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (18.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,... Read more »

குளியலறை ஒன்றிலிருந்து வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்பு!

நுவரெலியா – உடமாதுர பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தின் குளியலறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (17.04.2023) பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மதுசங்க ஜயசூரிய (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். வைத்தியர் உயிரிழப்பு உடமதுர... Read more »

திருமணத்திற்கு புறம்பான உறவால் நேர்ந்த விபரீதம்!

கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சமபவம் கஹவத்த எந்தான மதலகம கொலனி பகுதியில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளில் தெரியவந்தவை உயிரிழந்த நபருக்கும், சந்தேகநபரின்... Read more »

புத்தாண்டு தினத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்த புகழாராம்!

கடந்த 3 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மக்கள் தமிழ் – சிங்கள புத்தாண்டை இம்முறை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர் எனவும் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றதனாலே அது சாத்தியமாகியது என்றும் ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அதனால் இந்த வருட... Read more »