ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய மகாநாயக்க தேரர்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விளக்கமளித்து மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளான மக்களின் சுதந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை என்பன... Read more »

வவுனியாவில் கடும் காற்றால் சேதமடைந்த பப்பாசி மரங்கள்

வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1500 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வவுனியா வடக்கில் கடும் வெப்பதற்கு மத்தியில் நேற்றைய தினம் (20-04-2023) மாலை திடீரென கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.... Read more »
Ad Widget

தாய்லாந்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி!

தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்ப துறைகளில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி போலி நிறுவனங்கள் இலங்கையர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தாய்லாந்திற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த போலி நிறுவனங்கள் இலங்கையர்களை தாய்லாந்து எல்லை ஊடாக மியன்மார் போன்ற நாடுகளுக்கு கொண்டு சென்று அடிமையாக வைத்து வேலை... Read more »

இன்றைய ராசிபலன்22.04.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி விஷ்ணு ஆலயத்தின் கும்பாவிஷேகத்தில் பால்குட பவணி நிகழ்வு

Read more »

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சர்வமத தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இணைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி பல வாசகங்கள் அடங்கிய... Read more »

பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பேருந்தில் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். பாலியல் துஸ்பிரயோகம் சம்பவத்தில் கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய மரதன்கடவல பிரதேசத்தை... Read more »

யாழில் மாணவிகளிடம் சேட்டை விட்ட ஆசிரியருக்கு சிக்கல்!

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும்... Read more »

வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை

வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமை விரதம் தொன்றுதொட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். வெள்ளி... Read more »

மம்முட்டியின் தாயார் காலமானார்

தென்னிந்திய திரையுலகில் அடுத்தடுத்து முக்கிய பிரபலங்களின் இழப்புக்களால் சிக்கித் தவித்து வருகின்றது. இந் நிலையில் இலங்கை வந்து சென்ற பிரபல நடிகரான மம்முட்டியின் வீட்டில் சோக நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மம்முட்டியின் தாயாரான ஃபாத்திமா 93வது வயதில் காலமாகியுள்ளார். இவர் இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான... Read more »