யாழில் குடும்பத்தலைவரை தாக்கி காணொளி வெளியிட்ட நபர்கள் கைது!

கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடுமையாக தாக்கி காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10 நாள்களாக... Read more »

யாழில் இயங்கி வந்த இரண்டு உணவகங்களுக்கு சீல் வைப்பு!

யாழ்ப்பாண மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் மாதாந்தம் குழுவாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பன கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யாழ். நகர் பகுதியில் உணவகங்களில் 10.05.2023 திகதி அன்று பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் பரிசோதனை... Read more »
Ad Widget

இலங்கையில் பாரிய ஆபத்தாக உருவெடுக்கும் போசாக்கின்மை பிரச்சினை !

வீ.பிரியதர்சன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, எமது கண்ணுக்கு புலப்படாத பல பிரச்சினைகள் நலிவடைந்த அடிமட்ட மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரதானமானது போசக்கின்மை பிரச்சினை. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போசாக்கின்மை பிரச்சினையானது எமது எதிர்கால சந்ததியினரை கடுமையாகப் பாதிக்கும் என்பது... Read more »

பிரிந்திருக்கும் கணவன் மனைவியை சேர்த்து வைக்கும் உப்பு!

இறை வழிபாட்டுடன், மந்திர சக்தியும் ஒன்று சேர்வதால் விரைவில் கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த எளிய பரிகாரங்கள் கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் உள்ள தீயவற்றை அழித்து பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். கணவன்... Read more »

வடகிழக்கில் காணி சுவீகரிப்பு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம், தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் உட்பட சகல அரச திணைக்களங்களும் முன்னெடுக்கும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, Ranil Wickremesighe உரிய திணைக்களங்களின் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்றைய தினம் (11-05-2023)... Read more »

வாகன விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழப்பு!

இரத்தினபுரி கொழும்பு வீதியின் திருவனகெட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த... Read more »

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்ப்பட்ட யாழை சேர்ந்த நபர் கைது!

வெளிநாட்டுக்கு போலியான விசா மூலம் செல்ல முயன்ற ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (11-05-2023) இடம்பெற்றுள்ளது. யாழ் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு சட்ட விரோதமாக... Read more »

இன்றைய ராசிபலன்11.05.2023

மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் யாழ். செம்மணியில் நினைவேந்தல்

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவேந்தும் முகமாக செம்மணிப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில்... Read more »

யாழில் விகாரகைகள் அமைக்க விடமாட்டேன் தேரர்

வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.... Read more »