முல்லைத்தீவில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

முல்லைத்தீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மல்லாவி, பாலி நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09-07-2023) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த... Read more »

புதிய சட்டங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாட வேண்டும்: வடக்கு கடற்றொழிலாளர் இணையம் கோரிக்கை

இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய மீன்பிடி சட்டங்களால் வடபகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படுமா? என கேள்வி எழுப்பிய வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் முஹமட் ஆலம்,  புதிய சட்டங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாட விரும்புவதாகவும் தெரிவித்தார். நேற்றைய தினம் திங்கட்கிழமை... Read more »
Ad Widget

இந்திய ரோலர்களை தடைசெய்ய தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

இந்தியாவிற்கு விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளைத் தடை செய்யுமாறு தமிழ்க் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோணிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார்... Read more »

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் வடமாகாண சட்டத்தரணிகள்

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று இடம்பெறும் கண்டன போராட்டத்தில் வட மாகாணத்தின்... Read more »

யாழில் குழந்தையின்மையால் பூஜை நிகழ்த்தியவருக்கு நிகழ்ந்த சோகம்

பொலன்னறுவையில் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளள்ளது. பொலன்னறுவை தியபெதும, ஜம்புரேவெல பிரதேசத்தில் 23 வயதுடைய டி.ஜி டில்மி சதுனிகா விஜேரத்ன என்ற திருமணமான இளம் பெண்ணே இவ்வாறு... Read more »

இன்றைய ராசிபலன்11.07.2023

மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு... Read more »

மன்னம் பிட்டியில் உயிரிழந்தவர்களின் ஜனாசாக்களை விடுவிக்கும் முயற்ச்சியில் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா

மன்னம்பிட்டி சம்பவம் – முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா இன்று காலை முதல் பொலனறுவை வைத்தியசாலையில் ஜனாசாக்களை துரிதமாக விடுவிக்கும் முயற்சியில் …. நேற்று இரவு கதுருவெலயில் இருந்து கல்முனை நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்து மன்னம்பிட்டி கொட்டலி பாலம் எனும் பகுதியில்... Read more »

முட்டையின் விலை அதிகரிப்பு!

உள்ளூர் முட்டைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முட்டைக்கான உள்ளூர் தேவை 10% அதிகரித்து, முட்டை உற்பத்தி 30 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “இறைச்சி மற்றும்... Read more »

அடிக்கடி கை கால்கள் மரத்துப் போகின்றதா?

ஒருசிலருக்கு அடிக்கடி கைகள் மற்றும் கால்கள் மரத்துப் போவது உண்டு. இப்படி மரத்துப் போகும் போது கை, கால்களை அசைக்க முடியாது. ஒருவருக்கு கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறது என்றால் அவரது உடலில் இரத்த ஓட்டம் சரியாக இல்லை என்று அர்த்தம். உடலுறுப்புக்கள்... Read more »

முதன் முறையாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நண்டு

மத்திய மாகாண சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த சுற்றாடல் ஆய்வாளர்கள் குழுவொன்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கண்டி, துனுமடலாவ காட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மர நண்டு இனத்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள 51 நண்டு வகைகளில்... Read more »