மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) நாணயமாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 323.0392 ஆகவும் விற்பனை விலை ரூபா 336.1624 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25.07.2023) நாணய... Read more »
தமன்னா இந்திய அளவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள காவலா பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.அதிலும் தமன்னாவின் கிளாமர்... Read more »
தொழிற்சங்கங்கள் சிலவற்றின் உறுப்பினர்கள் இன்றைய தினம் கொழும்பின் சில வீதிகளில் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஓல்கோட் மாவத்தை, யோர்க் மாவத்தை, பேங்க் வீதி, லோட்டஸ் வீதி செத்தம் வீதி போன்றவற்றிற்குள் நுழைவதைத் தடுத்து... Read more »
ஆடிமாதம் அம்மனுக்கு உரிய விசேட மாதமாகும். ஆடிமாதம் முழுவதும் அம்மன் கோவிகளில் விசேட வழிபாடு இடம்பெறும், அதோடு, ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி போன்ற நாட்களில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப்... Read more »
வீட்டுக்குள் பிரவேசித்து குளியலறையில் இருந்த பெண்ணொருவரை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த பொலிஸ் உத்தியோத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர். எம்.பி வீட்டு காவலர்... Read more »
அம்பாறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை – திகவாபி பிரதான வீதியின் மாணிக்கமடு பாலத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளின் பின்... Read more »
லிந்துலையில் தனது 3 1/2 வயது பிள்ளை மீது தந்தை கொதி நீரை ஊற்றிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பிள்ளைகளின் தந்தையே மது போதையில் வந்து... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்போர் ஒன்லைன் மூலம் கடவுசீட்டினைப் பெற்றுக்கொள்பவர்கள் , கைவிரல் அடையாளம் வைப்பதற்கு சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலையே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வாரங்களாகப் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.... Read more »
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசியின் ஊடகவியலாளர் ஜோர்ஜ்அழகையா , புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய நிலையில் காலமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சூழ ஜோர்ஜ் அமைதியான விதத்தில் மரணத்தை தழுவினார் என அவரது முகவரின் அறிக்கை தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களிற்கு... Read more »
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றில் பயணித்த பயணி ஒருவரின் தகாத செயலால் , அதில் பயணம் செய்த இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனது கைபேசியில் எதிரில் இருந்த யுவதியை தகாத முறையில் குறித்த பயணி காணொளி எடுத்த... Read more »

