கோட்டபாய தங்குவதற்கு அனுமதி வழங்கிய மற்றுமோர் நாடு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையிலேயே தமது நாட்டில் தங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாகவும், 90 நாள் அனுமதியுடன் பேங்காக்... Read more »

யாழில் அரச உத்தியோகத்தர்க்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டமையால் குழப்பம்!

யாழ் மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சுமார் 1000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்து கடமை நேரத்தில் இன்று அரச உத்தியோகதர்கள் எரிவாயு பெற முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுத் தருவதாக மாவட்ட செயலகத்தினால்... Read more »

குளிர்சாதன அறைகளில் பதுக்கி வைக்கப்பட்ட பழுதடைந்த மீன்கள் மீட்பு!

பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் மனித பாவனைக்குத் தகுதியற்ற 30,000 கிலோ கெலவல்ல மற்றும் பலயா மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய, பாசியத்த பகுதியில் உள்ள 4 குளிர்சாதன அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த மீன், போக்குவரத்துக்காக லொறியில்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு!

16-20 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் திட்டங்களைப் பெறுவதற்காக தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 16-20 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் திட்டங்களைப் பெறுவதற்காக தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய... Read more »

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், இனப்படுகொலையாளியுமாகிய கோட்டாபய ராஜபக்ஷவினை கைது செய்யக்கோரும் கையெழுத்து போராட்டத்தில், பொதுமக்கள் இலகுவாக ஒப்பமிடும் வகையில் புதியதொரு இணைய தொடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த http://tgte-us.org/ இணையப்பகத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட... Read more »

உலகின் முதல் செயற்கை கருவை உருவாக்கிய ஸ்ரேல்

உலகின் முதல் செயற்கை கரு இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஆன்மாவின் இதயமும் துடிக்க, மூளையும் முழு வடிவம் பெற்றுள்ளது. குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு இன் விட்ரோ கருத்தரித்தல் IVF அதாவது இந்த நுட்பத்தில், விந்தணு மற்றும் முட்டை மூலம் ஆய்வகத்தில் கரு... Read more »

கனடாவில் வீட்டு வன்முறை தாங்க இயலாமல் பெண் ஒருவர் மேற்கொண்ட வினோத செயல்!

கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தானும் தனது ஏழு வயது மகனும் இறந்து விட்டதாக போலி பிரச்சாரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கனடாவை விட்டு தப்பி செல்வதற்காக இவ்வாறு போலி நாடகம் ஆடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 48 வயதான டாவான் வால்கர் என்ற... Read more »

யாழ் சிகையலங்கார நிலையத்தினுள் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை நுழைந்த வன்முறைக் கும்பலால் இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை... Read more »

அதிகரிக்கப்படும் ஊதியம்!

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய குறைந்தபட்ச மாதச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியை உயர்த்த அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார். அதன்படி, தற்போதைய தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக 5000 ரூபாவினாலும் தேசிய குறைந்தபட்ச... Read more »

நாட்டிற்கு வரும் மசகு எண்ணெய் கப்பல்!

இலங்கைக்கு ஆகஸ்ட் 13ஆம் திகதி மசகு எண்ணெய் கப்பல் ஒன்று வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய் கப்பல் வந்ததன் பின்னர் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் இயங்க முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.... Read more »