இறக்குமதி தடையால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள்!

300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சோசலிச... Read more »

பிரித்தானிய மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

பிரித்தானியாவில் எரிசக்தி விலை உயர்வு குறித்து புதிய கட்டணம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு எதிர்வரும் ஒக்டோபரில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, தற்போதைய கட்டணத்தில் இருந்து சுமார் 1,578 பவுண்டுகள் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.... Read more »
Ad Widget

கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்ட தமிழர் கைது!

கனடாவில் கொலை குற்றத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் தமிழர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆபத்தானவர் என்று அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 34 வயதான சதீஸ்குமார் ராஜரத்தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை 11.40 மணியளவில் க்ளென் எவரெஸ்ட் வீதி... Read more »

யாழில் மகனின் காதலால் தொலைபேசியை அடித்து நொறுக்கிய தந்தை!

யாழில் பிரபல தனியார் பாடசாலை 16 வயது மாணவனின் காதலால் தந்தை தனது மனைவியின் பெறுமதிமிக்க ஐபோனை நொருக்கிய சம்பவம் யாழ் வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. தனது தாயின் போனில் தனது வீட்டுக்கு அயலில் வசிக்கும் 14 வயதான மாணவியுடன் காதல் தொடர்பை... Read more »

யாழில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் தீயில் கருகி சாம்பலாகின!

சற்றுமுன்னர் யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் மூன்று கடற்றொழில் வாடிகள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த வாடிகள் தீயில் எரிவதை பார்த்த மீனவர்கள் அதை அணைக்க முற்பட்ட முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் மூன்று வாடிகளும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சிறு தொழிலாளர்களின் சுமார் ஒரு... Read more »

யாழில் ஓய்வு பெற்ற ஆசிரியர் கழுத்தறுத்துகொலை!

யாழ்.உரும்பிராயில் தனிமையில் வாழ்ந்த ஓய்வுநிலை ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை ஓய்வுநிலை ஆசிரியரான எஸ்.செல்வராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். ஆசிரியையின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில்... Read more »

இராணுவத் தளபதியால் யாழில் நல்லிணக்க மையம் திறப்பு

யாழ்ப்பாணம் பலாலி சந்திப் பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர, இராணுவத் தளபதியை வரவேற்றார். ‘நல்லிணக்கத்தின் செயல்... Read more »

விடுதலையான ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்கு உள்வாங்க நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஊடாக ஏற்படும் வெற்றிடத்தின் ஊடாக ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். ஜனாதிபதி கையொப்பம் இதேவேளை... Read more »

நாட்டிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை புள்ளிவிபரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்றைய... Read more »

அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் நெருங்கி வரும் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது பொருத்தமானதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிப்பதாவது,“பணியாளர் மட்ட... Read more »