நாட்டின் கடன் சுமை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் சுமை நல்ல நிலையில் இல்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனை குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்தில் நடைபெற்ற ஆபிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு... Read more »

தந்தையின் வாகன சில்லினுள் சிக்கி உயிரிழந்த குழந்தை!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தை செலுத்திய வானுடன் மோதி இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை – தம்பலகாமம் பகுதியை சேர்ந்த ரஜீந்தன் நட்சத்திரா (02... Read more »

யாழ் வடமராச்சியில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!

யாழ்.வடமராட்சி, மந்திகை பகுதியில் மயக்க மருந்து கொடுத்து ஒருவர் மயங்கிய பின்னர் அவரின் மோதிரத்தை களவாடி சென்ற சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாடகை முச்சக்கரவண்டி ஒன்றில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக... Read more »

நாட்டின் பல பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக இனம் காணப்பட்டுள்ளன!

இலங்கையில் 2,773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 06 மாவட்டங்களில் உள்ள 2,773 இடங்கள் டெங்கு நுளம்புகள் பெருகும் அதிக ஆபத்துள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம்... Read more »

நாட்டில் வாகன உதிரிப்பாகங்களின் விலை கடுமையாக அதிகரிப்பு!

நாட்டில் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகன உதிரி பாகங்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள், பேருந்துகள் போன்றவற்றின் சில்லுகள், பேட்டரிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக சந்தையில் சில உதிரி... Read more »

எரிவாயு தட்டுப்பாடு குறித்து சுவிஸ் அரசு பிறப்பித்துள்ள உத்தரவு!

ஐரோப்பா முழுவதும் எரிவாயு பிரச்சினை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த குளிர்காலத்தை எதிர்கொள்வதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள எரிவாயு தொடர்பான விதிகளை மீறுவோருக்கு சிறைத்தண்டனை வழங்க சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுவருகிறது. விதிகளை மீறுவோருக்கு அபராதங்களோ அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ வழங்கப்படலாம் என சுவிஸ்... Read more »

இந்தோனேசியாவில் கடும் வெள்ளப்பெருக்கு!

இந்தோனேசியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரோங் கொங் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகள் மற்றும் பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.... Read more »

கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக புதைக்கப்படாமல் இருக்கும் சடலம்!

கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக றொரன்டோவைச் சேர்ந்த பிரஜை ஒருவரின் சடலம் நல்லடக்கம் செய்யப்படாது எட்டு மாதங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. றொரன்டோவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்து எட்டு மாதங்கள் கடந்த நிலையில் அவருக்கு இறுதி கிரியைகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.... Read more »

அமெரிக்காவில் இந்தியருக்கு கிடைத்த கௌரவம்

அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை தேர்வு செய்து ஜனாதிபதி ஜோபைடன்(Joe Biden) அறிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை ஜனாதிபதி ஜோபைடன்(Joe Biden) பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை... Read more »

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு!

அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் , காற்றின் வடிவ மாற்றங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அத்திணைக்களம் கூறியுள்ளது. மத்திய வங்காள விரிகுடாவின் ஊடாக புயல்... Read more »