இலங்கை மக்களுக்கு உதவ சென்று சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகர் பிளாக் பாண்டி

இலங்கை மக்களுக்கு உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாராம் நடிகர் பிளாக் பாண்டி. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக சில வார‌ங்களுக்கு முன் நடிகர் பிளாக் பாண்டி இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு சென்றமை குறித்து ,... Read more »

மதிய உணவிற்க்காய் பாடசாலைக்கு தேங்காய் துண்டுகளை கொண்டு சென்ற மாணவி!

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், மாணவ தலைவியொருவர், பகலுணவுக்காக தேங்காய் துண்டுகளைக் கொண்டுசென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தரம்-9 இல் கல்விப்பயிலும் குறித்த மாணவி, கல்வியில் சிறந்து விளங்குவதுடன் மாணவ தலைவியாகவும் பணியாற்றுகின்றார். குடும்ப பின்னனி நிரந்த தொழில் இல்லாத அவருடைய தந்தை பிரதேசத்தில் கூலி... Read more »
Ad Widget

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான செய்தியொன்று வெளியாகியுள்ளது. 10,000 பேருக்கு கிடைக்கும் அனுமதி அதன்படி இலங்கையில் இருந்து 10,000 புலம்பெயர்ந்த பணியாளர்களை அழைப்பதற்கு மலேசிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மலேசியாவின்... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.94 ரூபாவாகவும்,... Read more »

விரைவுபடுத்தப்படும் யாழ்.ஆரோக்கிய நகரத் திட்டம்: முதல்வர் மணிவண்ணன் தகவல்

யாழ்.இந்துக் கல்லூரி மற்றும் யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகள் ஒரு வழிப் பாதைக்கும், துவிச்சக்கர வண்டிப்பாவனைக்கு ஏற்ற வீதிகளாகவும் நடைமுறைப்படுத்த ஆரம்பத் திட்டம் கொண்டுவரப்படுகின்றது என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மணிவண்ணன் ஊடகச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.குறித்த... Read more »

திரிபோஷ உற்பத்தி குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு!

திரிபோஷ உற்பத்தி நடவடிக்கையின்போது, அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான செய்தி!

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் துணைப்பெயர் பட்டியல் சான்றளிக்கப்பட்டதன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்லுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவிவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிவின்... Read more »

மண்வெட்டியால் தாக்கியதில் இருவர் கொலை!

கல்கமுவ பிரசேத்தில் மண்வெட்டியால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 16 மற்றும் 67 வயதான இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் நபர் நேற்று(20) காலை முதல் மது அருந்திவிட்டு வீட்டிலிருந்த... Read more »

கொழும்பு கால்வாய் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். Read more »

யாழில் பல்கலைக்கழக மாணவியை மோட்டார் சைக்கிளால் மோதித்தள்ளிய17 வயது இளைஞன்

யாழில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வேகமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற 17 வயது இளைஞன் மோதித்தள்ளியதில் யாழ் பல்கலைகழக மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து பரமேஸ்வரா சந்திக்கு அருகில் இடம்பெற்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் திருகோணமலையை சேர்ந்த மாணவியொருவரே... Read more »