மேஷம் மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »
ஈழத்து எழுத்தாளர் தெணியான் அறக்கட்டளை நிதியம் அங்குரார்ப்பணம் யாழ். தேவரையாளி இந்துக் கல்லூரிக்கான தெணியான் அறக்கட்டளை நிதியம் இன்றைய தினம் (15.10.2022) சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அண்மையில் காலமான பிரபல ஈழத்து எழுத்தாளனும் எழுத்துலக ஆளுமையாளனுமான தெணியான் அவர்களது நினைவாக பாடசாலையின் அதிபர்... Read more »
பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் இன மற்றும் மத அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே ஜனநாயகம். இதனை மாற்றியமைக்கும் ஆட்சியாளர்களைத் தடுத்து நிறுத்த சர்வமதத் தலைவர்கள் முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »
( யாழ். நிருபர் ரமணன் ) இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91 ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (15 – 10- 2022) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுசன... Read more »
நாட்டில் தற்போது போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், உடனடியாக பாலுணர்வைத் தூண்டும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஹோட்டல் அறைகளில் இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திடீரென மரணமடையும் இளைஞர்கள் திடீரென மரணமடையும் இளைஞர்களின் பெரும்பாலான பிரேதப் பரிசோதனைகளில், அவர்கள் துணையுடன் இருந்த... Read more »
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக 400 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை சவூதி அரேபியா வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளிக்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்போது , உக்ரைன்... Read more »
பிரான்ஸில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதை அடுத்து, (Seine-Saint-Denis) மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்று அமுலுக்கு வந்துள்ளது. அதற்கமைய, இம்மாவட்டத்தில் உள்ள நிரப்பு நிலையங்களில் கொள்கலன்களில் (jerry cans) எரிபொருட்களை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த... Read more »
ஊவா மாகாணத்தில் தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகளிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாகக்கூறி கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்காட்டி ஆசிரியையொருவர் உட்பட மூன்று பெண்கள் பண்டாரவளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த ஆசிரியையை பணியிடைநிறுத்தம் செய்துள்ளதாகவும், எம் மட்டத்தில் தீவிர விசாரணைகளை... Read more »
நாடாளுமன்ற பொலிஸ் பிரிவில் பெண் பொலிஸ் கான்ஸ்டள் ஒருவருக்கு பலவந்தமாக நெற்றியில் முத்தமிட்ட பொலிஸ் சார்ஜன்ட் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் கெமின்த பெரேரா முன்னிலையில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. எல்பிட்டியைச் சேர்ந்த... Read more »
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி செங்கொன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். பரஸ்பரம் நல்லெண்ண அடிப்படையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது மீண்டும் சீன ஜனாதிபதியாகப் பதவி ஏற்கும் ஷி ஜின்பிங்கிற்கான வாழ்த்து மடல் ஒன்றை மகிந்த ராஜபக்ச... Read more »