இரத்தினபுரியில் தனிமையில் வாழ்ந்த அழகிக்கு நடந்தது என்ன?

இரத்தினபுரி, கொடிகமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த அழகான யுவதி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடங்களில் சித்திரை புத்தாண்டு அழகியாக முடி சூடிய கே நிசன்சலா சந்தமாலி – வயது 32 என்பவரின் மரணம்... Read more »

2026 உலகக்கோப்பை அரையிறுதி – ஸ்பெயினைப் பழிவாங்கத் துடிக்கும் பிரான்ஸ்! – வெல்லப்போவது யார்?

கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியும் ஸ்பெயின் அணியும் மோதுகின்றன. அமெரிக்காவின் ஆர்லிங்டனில் உள்ள AT&T மைதானத்தில், வரும் ஜூலை 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 21:00 மணிக்கு (பிரெஞ்சு நேரப்படி) இந்த மாபெரும்... Read more »
Ad Widget

விருப்பமே இல்லாமல் அழுதுகொண்டே நடித்த தனுஷ்

விருப்பமே இல்லாமல் அழுதுகொண்டே நடித்த தனுஷ்: தந்தை கஸ்தூரி ராஜா பகிர்ந்த சுவாரசியத் தகவல்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் முன்னோட்டக் காட்சி சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விவாதத்தைக்... Read more »

25 வயதிலேயே முடிவுக்கு வந்த கால்பந்து கனவு

25 வயதிலேயே முடிவுக்கு வந்த கால்பந்து கனவு: தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் காலமானார்! தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர கால்பந்து வீரர் ஜேடன் எடம்ஸ், தனது 25ஆவது வயதில் காலமானார் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது. நடப்பு கால்பந்து உலகக் கிண்ண தொடரில், தென்னாப்பிரிக்க அணிக்காக அனைத்து... Read more »

டிட்வா புயலின் பின் பேராதனையில் சீரமைப்புப் பணிகளுக்காகத் தொடருந்து சேவை ஆரம்பம்!

டிட்வா புயலின் பாதிப்புக்கு பிறகு முதன்முறையாக, பேராதனை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து பிலிமத்தலாவ வரை தொடருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது. கண்டி தொடருந்து நிலையத்திலிருந்து சாலை வழியாக கொண்டுவரப்பட்ட ஓர் இயந்திரம் மற்றும் இரண்டு பெட்டிகளைக் கொண்ட தொடருந்தே இவ்வாறு இயக்கப்பட்டுள்ளது. டிட்வா புயலால் சேதமடைந்த... Read more »

இசைக்குயில் எஸ்.ஜானகியின் வாழ்க்கை வரலாறு

மறைந்த தென்னிந்திய பாடகி எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் திகதி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை ஸ்ரீராமமூர்த்தி ஒரு ஆசிரியர். சிறுவயதிலேயே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜானகி, முறையாக இசைப்... Read more »

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து – 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பு குவோக் (Phu Quoc) தீவுப் பகுதியில் நேற்று (11) படகு கவிழ்ந்ததில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 36 பேருடன் சென்ற அந்த படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 3 பணியாளர்கள் மற்றும் ஒரு... Read more »

அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் சட்டவிரோத துப்பாக்கியுடன் கைது!

அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் சட்டவிரோத துப்பாக்கியுடன் கைது! அம்பலாங்கொட பிரதேச சபையின், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான அமித் சத்துரங்க சமரநாயக்க, சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், சந்தேகநபர் நேற்று (11)... Read more »

டி20 தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா பரிதாபமாக இழந்துள்ளது. சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியில் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரைக் கைப்பற்றியது. புதிய அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, இந்த... Read more »

எஸ்.ஜானகி மறைவு: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்

இந்திய திரையிசை உலகின் ‘இசைக்குயில்’ என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, தனது 88-வது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில் அவர் காலமான செய்தி, இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ். ஜானகியின் மறைவு குறித்து... Read more »