யாழ் மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது... Read more »
நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஒக்டோபர் மாத அமர்வு தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தலைமையில் கடந்த... Read more »
விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே அவர்களின் தலைமையிலும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க,... Read more »
வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் நியமனம்..!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை நியமித்துள்ளார். அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய முதலீட்டு கூட்டாண்மை தொடர்பில் ஹனீப் யூசுப்... Read more »
விருந்துபசாரத்தில் துப்பாக்கிச் சூடு..!ஒருவர் கைது ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர்... Read more »
பொலிஸ் மா அதிபருடனான சந்திப்பை எதிர்பார்க்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்..! நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாட, பொலிஸ் மா அதிபரிடம் (IGP) இருந்து விரைவில் சந்திப்பு நேரம் கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க... Read more »
கார்த்திகை 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய திட்டம்..! முச்சக்கர வாகனங்கள், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் பிற வாடகை வாகன நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஆணைக்குழுவின் தலைவர்... Read more »
ஒற்றையாட்சிக்கும் தமிழரசு கட்சிக்கும் சம்பந்தமில்லை..! சி.வி.கே பகிரங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தக் காலத்திலும் ஒற்றையாட்சியை ஏற்றது கிடையாது என கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து... Read more »
நுவரவெவ காணி சர்ச்சை – NPP MP பலிஹேன குற்றச்சாட்டை மறுப்பு !! அநுராதபுரம்: தேசிய மக்கள் சக்தியின் (NPP) அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.டி.என்.கே. பலிஹேன , நுவரவெவ நீர்த்தேக்கத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருக்கும் தமது காணியின் காரணமாக, அங்கு சட்டவிரோதக்... Read more »
தகனசாலை கட்டணத்தில் 6 வருட மோசடி ! நுவரெலியா கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட தகனசாலையில், கடந்த ஆறு வருடங்களாக தகனச் சடங்குகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் பாரிய மோசடி இடம்பெற்று வருவதாகப் பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த மோசடி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட... Read more »

