நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முகமாக சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.  பிராந்திய அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

Recommended For You

About the Author: S.R.KARAN