உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும்

உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி நாளைய தினம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைகுழுக்கள் தெரிவித்துள்ளது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதை எப்படி நடத்துவது என்பது குறித்து நிதியமைச்சின் செயலாளர், அரசு செய்தியாளர் அலுவலகம் மற்றும் பிற தரப்பினருக்கு அறிவிக்கப்பட உள்ளதாக ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor