கொழும்பின் முன்னாள் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை காலமானார்.

கொழும்பின் முன்னாள் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை காலமானார்.

கொழும்பு பேராயராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் ஆண்டகை ஒஸ்வல்ட் கோமிஸ் நீண்ட காலம் கடமையாற்றியுள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு

முன்னாள் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை காலமாகும் போது அன்னாருக்கு 90 வயது என்பது குறிப்பிடத்தக்கது

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை, இறைவனுள் நித்திய இளைப்பாறினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor