வானிலை தொடர்பான அறிவிப்பு!

வங்காள விரிகுடாவில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26-01-2023) மற்றும் வெள்ளிக்கிழமை (27-01-2023) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை குறைவடைவதுடன், ஜனவரி 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் மழை காலநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor