நாடு திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய

விடுமுறைக்காக டுபாய் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடு திரும்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டிசம்பர் 26ஆம் திகதி தனது குடும்பத்தாருடன் டுபாய்க்கு சென்றார்.

இந்நிலையில், அவர் இன்று நாடு திரும்பியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor