ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் மீண்டும் முரண்பாடு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் இருந்து இன்னோர் அணி பிரிந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சுயாதீனமாக செயற்படப் போவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களை புறக்கணிக்கும் அரசாங்கம்
இந்தக் குழுவின் யோசனைகளையும், கருத்துக்களையும் அரசாங்கம் புறக்கணித்து நடப்பதாலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor