யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது..!

யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது..! யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட அதிரடிப் படையினர் அணியும்... Read more »

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ; மௌனமா திரும்பிய ஜனாதிபதி

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ; மௌனமா திரும்பிய ஜனாதிபதி தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப... Read more »
Ad Widget

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்..!

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றைய தினம் சனிக்கிழமை நினைவு கூரப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி... Read more »

ஹட்டன் நுவரெலியா பிரதானவீதியில் விபத்து..!

ஹட்டன் நுவரெலியா பிரதானவீதியில் விபத்து..! ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் இன்று (17) பிற்பகல் லொறியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில், வேனின் சாரதியும் மற்றுமொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன்... Read more »

சாபக்கேடான அரசியல் யாழ்ப்பாணத்தில் உள்ளது..!

சாபக்கேடான அரசியல் யாழ்ப்பாணத்தில் உள்ளது..! யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியச் செயற்பாடு ஜனாதிபதி அநுர... Read more »

பிரஜா சக்திக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை..!

பிரஜா சக்திக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை..! பிரஜா சக்தி என்பது ஜேவிபி கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது. பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து கையெழுத்து வேட்டையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன் என தமிழ் தேசிய கட்சியின்... Read more »

அசோக ரன்வலவின் மனைவி விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதி..! முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (16) இரவு அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர். களனி – பியகம வீதியில் அசோக ரன்வலவின் மனைவி செலுத்திய காரை வீட்டிற்குள் செலுத்த முற்பட்டபோது, களனி திசையிலிருந்து வந்த மற்றுமொரு கார் அந்தக் காரில் மோதியுள்ளது. விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் இரவுப் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், குறித்த விபத்து குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய மற்றைய காரின் சாரதி களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் மது அருந்தியிருந்தமை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்த அசோக ரன்வலவின் மனைவி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அசோக ரன்வலவின் மனைவி விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதி..! முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (16) இரவு அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர். களனி –... Read more »

68 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்கவில் கைது..!

68 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்கவில் கைது..! 68 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் இலங்கைப் பயணி ஒருவர் இன்று (17) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்... Read more »

கல்வியை ஆபாசமாக்கும் நடவடிக்கைகளுக்கே எதிர்ப்பு..! சஜித்

கல்வியை ஆபாசமாக்கும் நடவடிக்கைகளுக்கே எதிர்ப்பு..! சஜித் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் எதிர்க்கவில்லை எனவும், கல்வியில் ஆபாசத்தைப் புகுத்தும் நடவடிக்கைகளையே தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத்... Read more »

யாழ்ப்பாணத்திற்கு நாம் கொண்டு சென்றது வெறுப்பல்ல, அன்பையை..!

யாழ்ப்பாணத்திற்கு நாம் கொண்டு சென்றது வெறுப்பல்ல, அன்பையை..! ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெலிசாயவைக் கடந்து பெளத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்றது வெறுப்பை அல்ல, அன்பையே என ‘சர்வ ஜன அதிகாரம்’ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். தொம்பே கப்புகொட... Read more »