116 கிலோ கஞ்சா பொதிகள் பறிமுதல்..! ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டு இருப்பதாக ராமநாதபுரம் சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பு பணியில்... Read more »
பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்பு..! பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளதாக ஆளுங்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினருமான செ.திலகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட... Read more »
தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு..! ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத்த குறிப்பிடுகையில்,... Read more »
அரசு வாகனங்களுக்கு வருகிறது ‘டிஜிட்டல் அட்டை’..! அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயல்முறையை அதிக வினைத்திறன்மிக்கதாகவும், அதன் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ், அனைத்து அரசு வாகனங்களுக்கும்... Read more »
சந்தேகநபரை தேடி பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்..! துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த 09 ஆம் திகதி தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கியின் புகைப்படத்தை... Read more »
சுதந்திர தினத்தையொட்டி மாற்றாற்றல் கொண்ட இளைஞனின் சுற்றுப்பயணம்..! மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் இன்று (20) காலை 8.45 மணி அளவில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். Read more »
புத்தாண்டின் முதல் 20 நாட்களில் 120 உயிர்கள் பலி..! இந்த ஆண்டு ஆரம்பம் முதல் நேற்று (19.01.2026) வரை நாட்டில் 113 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி.... Read more »
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி வேட்டை..! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (20) நடைபெற்றது. மக்களை மையமாகக்... Read more »
எனக்கு ஒன்றும் வேண்டாம் டிப்பரை கொளுத்துங்கள்..! இன்று(20.01.2026) கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து. Read more »
சமூக ஊடகங்கள்… நீதிமன்றங்களா? பொதுவாக தனிநபர்களை குறிப்பிட்டு பதிவிடுவதை நான் விரும்புவதில்லை. காரணம், பிறர் வாழ்க்கையில் என் கருத்துகளைத் திணிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. சமீபத்தில், ஒரு கேரள பெண் பஸ்ஸில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி வீடியோ வெளிட்டார், அது... Read more »

