உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பெற்றுள்ள மேலதிக வருமானம்..!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பெற்றுள்ள மேலதிக வருமானம்..! உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வருமான இலக்குகளை விடவும், 50 பில்லியன் ரூபாய் மேலதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை விடுத்து இதனைத்... Read more »

மட்டக்களப்பில் இடம்பெற்ற மாவட்ட இலக்கிய விழா..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற மாவட்ட இலக்கிய விழா..! கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்டச் செயலாளர் ஜீ .பிரணவன் ஒழுங்கமைப்பில்... Read more »
Ad Widget

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக உலர் நிவாரணப் பொருட்கள்..!

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக உலர் நிவாரணப் பொருட்கள்..! மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக 1.3 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு,... Read more »

சர்ச்சைக்கு பதிலளித்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள்..!

சர்ச்சைக்கு பதிலளித்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள்..! வட மாகாண மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று (15) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சந்திப்பு ஒன்றினை நடத்தி இருந்தார்கள். இதன் போது, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த... Read more »

திருகோணமலையில் இடம்பெற்ற மீனவ சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

திருகோணமலையில் இடம்பெற்ற மீனவ சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..! கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைகளின் காரணமாக மீனவ சமூகம் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (15.12.2025)... Read more »

ஓமான் கடலில் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது; 18 மாலுமிகளில் இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்!

ஓமான் கடலில் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது; 18 மாலுமிகளில் இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்! ​ஈரான் ஓமான் கடலில் கைப்பற்றிய வெளிநாட்டு எண்ணெய் கப்பலில், இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களும் 18 மாலுமிகளில் அடங்குவதாக வெளியான செய்திகளை அடுத்து, இலங்கை அந்நாட்டு அதிகாரிகளிடமிருந்து உத்தியோகபூர்வ... Read more »

சிட்னியின் பொண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி; குண்டு அச்சுறுத்தல் நீடிப்பு

சிட்னியின் பொண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி; குண்டு அச்சுறுத்தல் நீடிப்பு சிட்னி: அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பிரசித்தி பெற்ற பொண்டி(Bondi) கடற்கரைப் பகுதியில் யூதர்கள் கூட்டம் நடந்த இடத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர்... Read more »

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்..!

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்..! அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண... Read more »

அனர்த்தங்களால் 6000 வீடுகள் முழுமையான சேதம்..!

அனர்த்தங்களால் 6000 வீடுகள் முழுமையான சேதம்..! டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (14.12.2025) காலை வௌியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.... Read more »

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..! 2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், அரசின் மொத்த வரி வருமானம் 4 ஆயிரத்து 33 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக மட்டும் ஆயிரத்து 809 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது... Read more »