யாழில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி..!

யாழில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி..! யாழ்ப்பாணத்தில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய ரவிச்சந்திரன் டிலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு... Read more »

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன..!

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன..! நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, நடுத்தர அளவிலான சுமார் 52 குளங்களும் வான் பாய்ந்து வருவதாக... Read more »
Ad Widget

பழைய பூங்காவினுள் தான் உள்ளக விளையாட்டரங்கு..! பணிகள் துரித கதியில்

பழைய பூங்காவினுள் தான் உள்ளக விளையாட்டரங்கு..! பணிகள் துரித கதியில் யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில்... Read more »

25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..!

25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..! வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த... Read more »

திருக்கோவில் பகுதியில் பொலீசார் தமிழ் இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம்..!

திருக்கோவில் பகுதியில் பொலீசார் தமிழ் இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம்..! திருக்கோவில் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீது பொலீசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் 2025.12.19 ம் திகதி பிற்பகல் 5 மணியளவில்... Read more »

அனுர அரசால் தவறணைகளிற்கு ஆப்பு..!

அனுர அரசால் தவறணைகளிற்கு ஆப்பு..! மதுபான விற்பனை நிலையங்களை ஊக்குவித்து கள்ளுத் தவறணைகளையும் போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலைகளையும் தற்போதைய அரசு மூடுவிழாச் செய்கிறதென அனுர அரசின் மீது வடக்கிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர் ஒருவரது முறைப்பாடு இது.... Read more »

தையிட்டிக்கு புகையிரதத்தில் வரவுள்ள புதிய புத்தர் சிலை – முப்படைகளின் பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்..!

தையிட்டிக்கு புகையிரதத்தில் வரவுள்ள புதிய புத்தர் சிலை – முப்படைகளின் பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்..! தையிட்டி சட்டவிரோத விகாரையில் புதிதாக மற்றுமொரு புத்தர் சிலையை நிறுவப்போவதாகவும் , அதற்காக முப்படைகள் மற்றும் பொலிசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் எழுத்து மூலம்... Read more »

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களும் சரீர பிணையில் விடுதலை..!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களும் சரீர பிணையில் விடுதலை..! தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஜனநாயக... Read more »

சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை..!

சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை..! ஜனாதிபதி புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம்... Read more »

யாழ்ப்பாணம் புத்தூரில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார்..!

யாழ்ப்பாணம் புத்தூரில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார்..! யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் அடங்கிய குடும்பத்தவருடன் எதிரே வேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிரே வந்த கார் ஒன்றும்... Read more »