காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் அழககோன் (IP) கடமையேற்பு..!

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் அழககோன் (IP) கடமையேற்பு..! பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ள காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதகாரியாக பொலிஸ் பரிசோதகர் அழககோன் (IP) சமய அனுஷ்டானங்களுடன் தமது கடமைகளை இன்று (05) காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.  ... Read more »

செம்மணி விவகாரத்தில் மூச்சு விட மறுக்கிறது அரசு..! சமவுரிமை இயக்கம்

செம்மணி விவகாரத்தில் மூச்சு விட மறுக்கிறது அரசு..! சமவுரிமை இயக்கம் செம்மணி விவகாரத்தில் தொடர்ச்சியாக மௌனத்தைக் கடைப்பிடிக்கும் அரசு நீதியான விசாரணைக்கு இன்னமும் தயாராக இல்லை என்பதை ஒட்டு மொத்த மக்களுக்கும் கூற வேண்டியுள்ளதாக சமவுரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.   சமவுரிமை இயக்கத்தின் சார்பாக... Read more »
Ad Widget

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு..!

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு..! கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு மற்றும் ‘போதையில்லா நாடு – ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை... Read more »

வருமான வரி தொடர்பிலான விசேட அறிவித்தல்..!

வருமான வரி தொடர்பிலான விசேட அறிவித்தல்..! வருமான வரிக்கு பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும் தங்கள் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை 2025 நவம்பர் மாதம் 30ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ இணையவழியில் (Online) சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை: அமைச்சர் விளக்கம்

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை: அமைச்சர் விளக்கம் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லை என்றும், குறித்த காலப்பகுதியில் அத்தகைய நீடிப்பின் அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த... Read more »

ஷெங்கன் விசா நியமனங்கள் இனி VFS குளோபல் மூலம் மட்டுமே பதிவு: ஜேர்மன் தூதரகம் அறிவிப்பு

ஷெங்கன் விசா நியமனங்கள் இனி VFS குளோபல் மூலம் மட்டுமே பதிவு: ஜேர்மன் தூதரகம் அறிவிப்பு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகம் ஷெங்கன் விசா (Schengen Visa) விண்ணப்பங்களுக்கான நியமன நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று முதல், இனிவரும் காலங்களில் விசா விண்ணப்பங்களுக்கான அனைத்து... Read more »

2 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாடசாலை அதிபர், மகன் கைது: அனுராதபுரத்தில் அதிர்ச்சி!

2 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாடசாலை அதிபர், மகன் கைது: அனுராதபுரத்தில் அதிர்ச்சி! அனுராதபுரம்: அனுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் சுமார் 20 மில்லியன் ரூபாய்க்கும் (இரண்டு கோடி) அதிகமான பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாடசாலை அதிபர் ஒருவரும், அவரது 22 வயது மகனும் நேற்று... Read more »

அதிமுக்கிய அறிவிப்பு: 2024/2025 ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை – நவம்பர் 30 இறுதி நாள்

அதிமுக்கிய அறிவிப்பு: 2024/2025 ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை – நவம்பர் 30 இறுதி நாள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 30 இற்குள்... Read more »

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய... Read more »

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்..!

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்..! இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக மீனவர் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், அதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்... Read more »