சாவகச்சோியில் குமரப்பா மற்றும் புலோந்திரன் நினைவுத் தூபியை மீளவும் அமைக்க நடவடிக்கை..! சாவகச்சேரியில் வீதியோரத்தில் இருந்த நிலையில் இடித்தழிக்கப்பட்ட குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபியை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார். வீதியில் இருந்து 4... Read more »
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு போதைபொருள் கடத்துவோரை அடையாளம் கண்டுள்ளோம்..! வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் பிரதான வியாபாரிகள் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் நாட்டைச்... Read more »
நிகழ்கால அரசியல் புதிர் மாகாணசபை தேர்தல்..! முன்னைய தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், தோல்வி கண்டவர்களும் தங்கள் பெயரை வருமானத்துடன் தக்க வைப்பதற்காகவே மாகாண சபை தேர்தல்களை நோக்கி கூப்பாடு போடுவதாக அநுர குமரவின் தேசிய மக்கள் அரசு பார்க்கின்றது. இலங்கையின் மனித உரிமை... Read more »
போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி யேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்..! கிளிநொச்சி யேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன்... Read more »
வீட்டிற்கு முன்னால் மீட்கப்பட்ட கைக்குண்டு..! வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (26) இரவு, வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு முன்னால் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதைக் கண்டு... Read more »
யாழில் அடுத்தடுத்து சிக்கும் திடீர் பணக்காரர்கள்..! அதிரடி காட்டும் பொலிஸார் யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் காரியாலய கேட்போர்... Read more »
கிண்ணியாவுக்கும் குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான புதிய படகு சேவை ஆரம்பம்..! கிண்ணியாவுக்கும் – குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இன்று (27) இந்த படகு சேவையை ஆரம்பித்து... Read more »
14 நாளாக தொடரும் கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்..! திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் சம்பளம்கோரி தொடர்ச்சியாக 14 நாளாகவும் இன்று (27) நிறுவனத்தின் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து யூலை மாதம்... Read more »
தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூரசம்ஹாரம்..! 27.10.2025 Read more »
வெளிநாடுகளில் பனம் பழம் பணம் பழமாக மாறி விட்டது…! எங்கட நாட்டில பனை மரத்துக்கு கீழ விழுந்து வீணாய் போற பனம் பழம் துபாய் நாட்டில் இலங்கை பெறுமதியில் கிட்டத்தட்ட 1,211/= ரூபாய். எங்கட ஆண்களுக்கு தான் இன்னமும் அருமை விளங்கல Read more »

