கைதடியில் முழுமையாக மூடப்படாத வடிகால்களால் விபத்துக்கள்..!

கைதடியில் முழுமையாக மூடப்படாத வடிகால்களால் விபத்துக்கள்..! பிரதேசசபை உறுப்பினர் செ.ஜெயபாலன் சாவகச்சேரிப் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் சில இடங்களில் வடிகால்கள் முழுமையாக மூடப்படாமையால் விபத்துக்கள் நேர்வதாக பிரதேசசபை உறுப்பினர் செ.ஜெயபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதேசசபையில் சமர்ப்பித்துள்ள பிரேரணையில்;   கைதடி... Read more »

சாவகச்சேரி பிரதேசசபை மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்..!

சாவகச்சேரி பிரதேசசபை மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்..! சாவகச்சேரிப் பிரதேசசபையானது பிரதேச மக்களுடைய மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் விதத்தில் செயற்பட வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் செ.மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.... Read more »
Ad Widget

அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் மீட்பு..!

அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் மீட்பு..! மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  ... Read more »

“முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று ஆரம்பம்..!

“முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று ஆரம்பம்..! விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 10.00... Read more »

பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று விபத்து..! இருவர் மாயம்

பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று விபத்து..! இருவர் மாயம் இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஒரு பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்காக, இலங்கை கடற்படைக்கு சொந்தமான விசேட கப்பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   குறித்த கப்பல், விபத்து... Read more »

வனப்பகுதியில் சிங்கள இளைஞனின் சடலம் மீட்பு..!

வனப்பகுதியில் சிங்கள இளைஞனின் சடலம் மீட்பு..! நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் நேற்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது: கண்டெடுக்கப்பட்டவர் நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரோஷன் லக்மால் என... Read more »

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை தொடர்பில், ஒரு பெண் சட்டத்தரணி கைது

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை தொடர்பில், ஒரு பெண் சட்டத்தரணி கைது ​உயர் அதிகாரிகளின் முன்னிலையில் நீதிமன்றத்தில் நடந்த கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை தொடர்பில், ஒரு பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.   ​55 வயதுடைய அந்த வழக்கறிஞர், குற்றப் புலனாய்வுத்... Read more »

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றச் செயல் தொடர்பாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றச் செயல் தொடர்பாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! ​இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட, இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நபர்கள், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (TID) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  ... Read more »

ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு ஜனவரி 2026 க்கு ஒத்திவைப்பு

ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு ஜனவரி 2026 க்கு ஒத்திவைப்பு ​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு விசாரணை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ​பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்று... Read more »

CID மற்றும் NPC-இல் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு

காவல்துறை மா அதிபர் புகார்: CID மற்றும் NPC-இல் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய, ஒரு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு (SDIG) எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் (CID)... Read more »